இலங்கைக்கு மேலும் நிதியுதவியினை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது நாட்டிற்கு கிடைத்த வெற்றி...

இன்று (2024.03.22) அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத்  மேலும் >>

நீர் உயிருக்கு சமமானது. அதற்கு எவ்வித மாற்றீடும் இல்லை.

ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீர் கூட பயனின்றி கடலைச் சென்றடையக்கூடாது என்பதில் மிகுந்த கரிசனை கொண்டிருந்த எமது முன்னோர்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நீர் விநியோக முறைகளை ஏற்படுத்தினார்கள். நீர் மூலங்களையும் நீர்நிலைகளையும் அவர்கள் தெய்வீக உணர்வுடன் பாதுகாத்து நிர்வ மேலும் >>

வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான விசேட ஆணைக்குழுவொன்றை உள்ளடக்கிய மகளிர் உரிமைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு மாவட்ட மகளிர் தின நிகழ்வு இன்று (2024.03.21) கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல், கர்ப்பிணித் தாய்மா மேலும் >>

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்குபவர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று 2024.03.19 அன்று கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

கலாநிதி சுப்ரமணியம் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் மு மேலும் >>

Golden Inmediens 2023 Entrepreneurship Gold Awards for 60 Indigenous Medicine Entrepreneurs...

The Golden Inmediens 2023 Entrepreneurship Gold Award ceremony for the entrepreneurs in the field of indigenous medicine was held under the patronage of Prime Minister Dinesh Gunawardena on 19.03.2024 at Waters Edge, Battaramulla.

According to the concept of State Minister of Indigenous Medicine Sisira Jayakodi, this entrepreneurship award ceremony was organized for the appreciation of entrepreneurs in the field of indigenous medicine, and promoting them both locally and internationally, by the Sri Lanka Ayurveda Promotion Private Company under the guidance of the State Ministry of Indigenous Medicine, Department of Ayurveda, and Sri Lanka Ayurvedic Drugs Corporation.

Awards were presented to 60 outstanding per மேலும் >>

செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியை பாடசாலை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் புதிய மைக்ரோசொப்ட் திட்டம்...

இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, குறிப்பாக கல்வி மற்றும் சமூக நலன்புரி போன்ற துறைகளில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்களிப்புக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டு தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியா மற் மேலும் >>

வீண்விரயம் மற்றும் ஊழல்களை ஒழித்து 2024 ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவோம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். நாடு முன்னேற்றம் அடைந்தால் அதன் நன்மை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும்தான்.

நேற்று (18.03.2024) உடுகம ஆதார வைத்தியசாலையின் நான்கு மாடிக் கட்டிடம் மற்றும் நியாகம பிரதேச வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்டு வர மேலும் >>

New Pakistani High Commissioner calls on Prime Minister

New Pakistani High Commissioner Major General (Retd.) Faheem Ul Aziz called on Prime Minister Dinesh Gunawardena at the Temple Trees on March 15.

The High Commissioner thanked the Prime Minister for his felicitations and best wishes sent to newly-elected Pakistan President Asif Ali Zardari and Prime Minister Shehbaz Sharif.

The Prime Minister thanked Pakistan for supporting Sri Lanka at international forums and for extending training facilities to the members of Sri Lankan armed forces.

He discussed the possibility of expanding bilateral ties in economic spheres, investments, tourism and industries.

The High Commissioner said there is potential for increasing Buddhist pilgrim to Pa மேலும் >>

’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, அஸ்வெசும வேலைத்திட்டம், ‘உரித்து’ காணி உறுதிகள் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், மலையக தசாப்தம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 2024.03.14 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவைக்காக முன்மொழியப்பட்டுள்ள சேவை பிரமாணக் குறிப்பு, சம்பள முரண்பாடுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாத்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த,  மேலும் >>

களனி வித்யாலங்கார பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்ட “சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம்”

பிரதமர் தினேஷ் குணவர்தன நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 170 மில்லியன் ரூபா செலவில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் களனி வித்தியலங்கார பிரிவேனாவில் சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர், பல சம்பந்தப்பட்ட நிறு மேலும் >>

பிரதமர் சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.03.12) சிலாபம் கார்மேல் மாதா ஆலயத்தில் சிலாபம் மறை மாவட்டத்தின் ஆயர் கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகையை சந்தித்தார்.

கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகை கடந்த டிசம்பர் மாதம் 06 ஆந் திகதி சிலாபம் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக பதவியேற்ற மேலும் >>

தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

களனி – மஹரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ’நில பியஸ’ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.03.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

ஒரு நாட்டின் சரியான இருப்புக்கு வினைத்திறனானதும் ப மேலும் >>

பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம்

புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024 மார்ச் 12) நவதன்குளம் கனிஷ்ட கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் செய்து அக்கல்லூரி மாணவர்களை சந்தித்து அவ மேலும் >>

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...

இன்று (2024.03.12) புத்தளம், முந்தலம் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும மேலும் >>

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையம் இலங்கை ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறுவதற்கான சான்றாகும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (2024.03.12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக மு மேலும் >>

தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொரியாவின் செமால் மன்றம், தனது டிஜிட்டல் செமால் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள 5 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.03.11) அலரி மாளிகையில்  மேலும் >>