இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர  மேலும் >>

ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருதரப் மேலும் >>

தேசத்தின் இளைஞர் அபிவிருத்திக்கான புதிய தேசியக் கொள்கை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

இலங்கையின் இளைஞர் தலைமுறையினர் எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற மேலும் >>

கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் விடயத்தில் நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாது தொழிற்படுங்கள் — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அடுத்த ஆண்டின் ஜூன்–ஜூலை மாதங்களுக்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பியுங்கள்

கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களைக் கவனிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் காணப்படுவ மேலும் >>

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின் ஆட்சியும் மிக்க புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம் - சர்வதேச ஜனநாயக தின விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று தொழில்நுட்பத்தால் போஷிக்கப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையில் பிரவேசித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டுத் தேர்தல் ஆணைக்க மேலும் >>

சமூகத்திற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதே அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் - ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்களிடம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

உலகளாவிய அறிவால் வலுவூட்டப்பட்ட, சுயநம்பிக்கை நிறைந்த, சமூகத்திற்குத் தலைமைத்துவம் வழங்கக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதே அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு  மேலும் >>

Educational and Cultural Exhibition Celebrating the Artistic Heritage of the Seven Korales in North Western Province Opens Under the Patronage of Prime Minister Dr. Harini Amarasuriya - Prime Minister Dr. Harini Amarasuriya

If we are to live fulfilling and happy lives, we need unity, mutual understanding, harmony, as well as art.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that art, together with unity, mutual understanding and harmony, is essential for people to lead fulfilling and happy lives. She further emphasized the importance of preserving our identity while remaining open-minded and prepared to face the challenges of a rapidly changing society.

The Prime Minister made these remarks while participating in the opening ceremony of a special educational and cultural trade exhibition and festival organized jointly by the Wayamba Janakala Foundation and the Siyapatha Kala Sangamaya, with the vision of revitalizing the artistic மேலும் >>

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் பொருளாதார மற்றும் சமூக சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் பொருளாதார மற்றும் சமூக சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

செப்டெம்பர் 11 ஆந் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே,  மேலும் >>

நகரம் என்பது, அதில் வாழ்கின்ற மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பும் உரிமையும் கொண்ட சுதந்திரமான இடமாக அமைய வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

காங்கிரீட் கட்டிடங்களை அமைப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் வாழ்க்கையை அழகாக மாற்ற இயலாது என்றும், நகரமானது அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பும் உரிமையும் கொண்ட இடமாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தின மேலும் >>

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து முன்னெடுக்கும் "சிஹின கமனாந்தய" (பயண இலக்கு) திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பம்பலப்பிட்டி புகையிரத நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைப்பு.

ஒரு நாடு என்ற வகையில் நமக்கு அதைப் பற்றிய ஒரு பொதுவான கனவு உருவாகி வருகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

ஒரு நாடு என்ற வகையில் பொதுவானதொரு கனவு உருவாகி வருவதாகவும், பொதுப் போக் மேலும் >>

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பாராளுமன்றத்திலும் அரச துறையிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாகப் பாராளுமன்றத்திலும் அரச துறையிலும் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் காகிதப் பயன்பாடு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குச் செப்டெம் மேலும் >>

37-ஆவது சரசவிய சினிமா விருது விழா பிரதமரின் தலைமையில் நடைபெற்றது

இலங்கைச் சினிமாவில் சிகரம் தொட்ட விசேட கலை விழாவாகிய 37ஆவது சரசவிய சினிமா விருது வழங்கும் விழா, செப்டம்பர் 09-ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ’சரசவிய’ பத்திரிகை ஏற்பாட மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டெம்பர் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில் இந்திய அரசாங்கத்தால மேலும் >>

The policy of the government is to provide a house with a ten-perch plot of land for the plantation community - Prime Minister Dr. Harini Amarasuriya

The Prime Minister made these remarks while responding to the questions raised by the Member of Parliament Mr. Mano Ganesen on 09 September.

The Prime Minister stated that under the ongoing housing programme, the construction of 962 incomplete housing units have been completed and the number of houses handed over to the beneficiaries are 629 and the number of houses scheduled to be handed over to the beneficiaries is 333.

The Prime Minister further stated,

Disaster housing projects, the Indian housing project and estate housing projects are being implemented on land provided by the government. Under the disaster housing projects, 392 housing units are currently under construction through district மேலும் >>

Steps are being taken to provide accommodation facilities for 16,000 university students - Prime Minister Dr. Harini Amarasuriya

A policy on university student accommodation is also being formulated

Prime Minister Dr. Harini Amarasuriya stated that accommodation facilities will be provided for 16,000 university students through the new university hostel construction programme, and that steps have also been initiated to formulate a comprehensive policy on university student accommodation.

The Prime Minister made these remarks today (09 September) in Parliament while responding to questions raised in Parliament.

Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The University Grants Commission allocated Rs. 376 million in 2025 for the renovation of university hostels and Rs. 453 million in 2026 for hostel renovati மேலும் >>

“அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை உயரிய தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு அச்சக ஆற்றல்களுடன் பலப்படுத்துவதற்கும், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இயந்திரங்களைப் படிப்படியாக அகற்றி, புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி  மேலும் >>

டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பைப் பலப்படுத்தும் புதிய திட்டம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலைகளின் டிஜிட்டல் உபகரணங்களைப்ப் பராமரிப்பதற்கான புதிய நடைமுறையை முன்னெடுப்பதற்காக, அதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் ஆசிரியர்களின் பயணச் செலவுகளை வழங்குவதற்கான முறையான செயல்திட்டம்

இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற கணினிகள், Projectors, Smart Boards உ மேலும் >>