சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பௌதிக வளங்களை மேம்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒவ்வொரு பிரஜையின் இதயங்களிலும் சுதேசியத்துவம், விழுமியங்கள் மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கட்டியெழுப்பிப் பலப்படுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி சாத்தியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித மேலும் >>

“கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு, 2026 ஜூன் 28 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, ஜனாதிபதி  மேலும் >>

பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக புரிதல், ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தை எமக்கு நினைவூட்டும் மிகவும் உன்னதமானதொரு நாளாகும்.

பொசன் பௌர்ணமி  மேலும் >>

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாகும்.

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும், பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும், அறிவு, திறமை மற மேலும் >>

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட, பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை பல் வைத்திய சங்கம் (SLDA) அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை ஜூன் 26 ஆம் திகதி கொழும்பு, Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் பர மேலும் >>

சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைக்க எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஹாரைகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத வழிபாடுகளுக்கு மட்டுமன்றி, நற்பண்புகளை வளர்க்கும், சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக மேலும் >>

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதி வைத்தியர் Najat Maalla M’jid தலைமையிலான யுனிசெப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 25 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ந மேலும் >>

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Commerce) பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

2026 அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவிருக்கின்ற "இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்ட மேலும் >>

குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுத மேலும் >>

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் விடைபெற்றுச் செல்வதற்காகப் பிரதமரைச் சந்தித்தார்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (SAARC) செயலாளர் நாயகம் கோலம் சர்வர் Golam Sarwar, ஜூன் 22 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இதன்போது, SAARC செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர் அவர்களை வரவேற்ற பிரதமர் கலா மேலும் >>

கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டியமை எம் முன் இருக்கும் சவாலாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

’தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த இடங்கள் உட்பட எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் குறித்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப அதிகாரிகளைக் கொண்ட மனித வளத்தைப் பெற்றுக்க மேலும் >>

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதன்போது பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உ மேலும் >>

The true objectives of the Central Cultural Fund are now being delivered. - Prime Minister Dr. Harini Amarasuriya

Rs. 180 million has been allocated solely from the Central Cultural Fund for the conservation of Gallangolla Mulamaha Viharaya

The Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks on June 19 while attending the commencement of restoration work at the Pothgul Mulamaha Viharaya in Gallangolla, Welamboda, Udunuwara, which was damaged by Cyclone Ditwah. The restoration project is being undertaken jointly by the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs and the Central Cultural Fund.

The restoration activities at the temple commenced under the guidance of the Chief Incumbent of the temple, Venerable Ambanpola Sarada Nayaka Thero.

Addressing the occasion, Prime Minister Dr. Harin மேலும் >>

அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும்  மேலும் >>

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் அது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் மாத்திரம் பொறுப்பல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிர மேலும் >>

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு வழி காட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநித மேலும் >>

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்ப மேலும் >>