திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து கழிவு முகாமைத்துவம் பற்றிய விசேட உபகுழுவின் கவனம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம் மேலும் >>

Social work must remain people-centred, inclusive, and rights-based, linking social development with environmental responsibility. – Prime Minister Dr. Harini Amarasuriya

Every intervention contributes to sustainability, equity, and human dignity.

Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks while addressing the inauguration ceremony of the 28th Asia Pacific Social Work Conference 2025, held on 18 November at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH), Colombo.

Organised by the Sri Lanka Association of Professional Social Workers (SLAPSW) and the National Institute of Social Development (NISD), the conference takes place from 18–21 November in Colombo under the theme “Social Work Responses to Climate Change and Other Environmental Issues.”

The Prime Minister further stated:

“Sri Lanka faces coastal erosion, u மேலும் >>

மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (நவம்பர் 18) நடை மேலும் >>

ஆயுதப்படை நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு 2025.

ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நவம்பர் 16ஆம் திகதி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நிறுவப்பட்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவ உறுப்பினர்கள மேலும் >>

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முன மேலும் >>

பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை உருவாக்குவது எமது பொறுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எமது மனித வளத்தை மதிப்பும் கேள்வியுமுள்ள மனித வளமாக மாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண்டு நிறைவு விழா 2025.11.15 அன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில்  மேலும் >>

Creating a professional journalist who recognizes the responsibility and accountability of publicizing accurate information is a timely need - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that in the digital and social media platform, some individuals publicize false information for personal gain, so creating professional journalists who recognize the responsibility and accountability of sharing accurate and faithful information has become a timely necessity.

The Prime Minister made these remarks while attending the certificate awarding ceremony of the MMC ITN Campus of the Independent Television Network (ITN) in Colombo for students who successfully completed the first certificate course conducted by the institution held 12 th of November at Sri Lanka Foundation Institute.

The Prime Minister also presented gold awards to Abhisheka Dunukewela, Dimuthu மேலும் >>

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப் பட்டிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இத் துறை சார்ந்தோர்க்கு நியாயமான ஊதியத்தையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்களின் முதலாவது முயற்சியாக இது அமைகின்றது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேயிலைச் செயலமர்வின் (Nat மேலும் >>

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசாங்கம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை.

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்க மேலும் >>

பங்களாதேசத்தின் வெளிநாட்டுச் செயலாளர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

பங்களாதேசத்தின் வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டுச் செயலாளரும் தூதுவருமான அசாத் ஆலம் சியாம் (Asad Alam Siam) உள்ளிட்ட தூதுக்குழு நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தது.

வெளிநாட்டுச் செயலாளரையும் அவரது தூதுக்குழுவினரையும் வ மேலும் >>

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர், இலங்கைப் பிரதமரைச் சந்தித்தார்.

நிப்பான் நிதியத்தின் (The Nippon Foundation) கௌரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா (Yohei Sasakawa) அவர்கள், நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

திரு. சசகாவாவை அன்புடன் வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் பாராட்டினார். இதன்ப மேலும் >>

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமரைச் சந்திப்பு

திருச்சீமையின் (Holy See – Vatican) அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடனான உறவுகளுக்கான செயலாளரும் (திருச்சீமையின் வெளிவிவகார அமைச்சர்) பேராயர் Paul Richard Gallagher அவர்கள், நவம்பர் 3ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, கல் மேலும் >>

உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு.

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme - Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்தனர்.

1968ஆம் ஆண்டு முதல் இ மேலும் >>

அருவக்காடு திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் கண்காணித்தார்.

மேல் மாகாணத்தின் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக களனி மற்றும் புத்தளம் அருவக்காடு பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தைப் பார்வையிட, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஒக்டோ மேலும் >>

அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலை ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற, தெய்யந்தர, பெல்பாமுல்லயில் அமைந்துள்ள எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலைக்காகக் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

 மேலும் >>

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“இலங்கையின் தேசிய மரபுரிமைகள் நம் அனைவருக்கும் சொந்தமானதாகும், அதனைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.”

ஒக்டோபர் 25ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற ’கலாநிதி ரொனால்ட் சில்வாவிற்கு அப்பால் - இலங்கையின் கலாசார பாரம்பரியத்தில் புதிய திசைகளை வக மேலும் >>

உள்நாட்டுத் கைத்தொழில் துறையினைப் பலப்படுத்த அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது கட்டாயத் தேவையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

உள்நாட்டுத் கைத்தொழில்களை பலப்படுத்தி, உலகச் சந்தையில் நுழைவதற்கு அரசாங்கமும் தனியார் துறையும் ஒன்றிணைந்து செயற்படுவது அத்தியாவசியம் என்றும், உள்நாட்டு தொழில்முனைவோரை (Entrepreneurs) மேம்படுத்த அரசாங்கம்  மேலும் >>