பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடப் பிரதமர் பதுளைக்கு விஜயம்: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்
நாட்டைத் தாக்கிய சூறாவளியினால் பதுளை மாவட்டப் பாடசாலைக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் ஆராய்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 24) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் (தேசிய மேலும் >>















