திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை குறித்து கழிவு முகாமைத்துவம் பற்றிய விசேட உபகுழுவின் கவனம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம் மேலும் >>















