இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகள், பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கை தொழில்சார் வல்லுநர்கள் அமைப்பின் (OPA) பிரதிநிதிகளுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (08) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளிலும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேரடியாகவே தொழில்சார் ஆலோசனைக மேலும் >>















