The process of empowering the school teaching and learning process with digital devices is carried out based on special student protection criteria and policies - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya, Minister of Education, Higher Education, and Vocational Education, stated that a main component of new educational reform process is to create a younger generation equiped with technology by empowering the school teaching and learning process with digital devices, and that a special program is being prepared to carry out this digitalization process based on student protection criteria and policies related to digitalization.

The Prime Minister made these remarks while participating in the national ceremony held at NW/Ibbagamuwa Kiribamuna Vidyalaya to hand over the smart boards given to secondary schools under the program to digitalize the education system, following an educational monit மேலும் >>

உலக சுற்றாடல் தின வாழ்த்துச் செய்தி

சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

"Urgent Climate Action" – "அவசர காலந மேலும் >>

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு, ஜூன் 04 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.

பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர் கலாந மேலும் >>

“பிரஜா சக்தி” வேலைத்திட்டமானது, மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்

"பிரஜா சக்தி" வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும், பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொர மேலும் >>

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் மற்றும் பிலியந்தலை, கொலன்னாவை ஆகிய வெசாக் விழாக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

கங்காராம விகாரையின், வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு ’புத்த ரஷ்மி’ வெசாக் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கங்காராம விகாரை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டி மேலும் >>

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழ மேலும் >>

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரு தோரணங்கள் பிரதமரால் திறந்து வைப்பு

மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கொழும்புப் பகுதியில் அமைக்கப்பட்ட இரண்டு வெசாக் தோரணங்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டன.

பொரளை மகசின் ஐக்கிய வர்த்தகர்களின் ஸ்ரீ வைசாக்ய சங்கத்தினால் நி மேலும் >>

பிரதமரின் வெசாக் தினச் செய்தி

புத்த பெருமான் அருளிய போதனைகளுக்கமைய வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்ட, பௌதீக பூசைகளை விடப் பௌத்த கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அர்த்தமுள்ள வெசாக் பண்டிகையாக இந்த வெசாக் பண்டிகை அமைய வேண்டும் என இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

வெளி உலகை ஒளிபெ மேலும் >>

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் தூதர் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz )அவர்கள், 2026 மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் பேராயர் (H.E. Monsignor Andrzej Jozwowicz) அவர்களை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கான வத்திக்கான் தூதராக நியமிக்கப்பட்டதற்காகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித மேலும் >>

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் ’டிட்வா’ சூறாவளிக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மே 29 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

’டிட்வா’ (Ditwah) சூறாவளிக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர் மேலும் >>

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை - ஜெர்மன் வர்த்தக மாநாடு பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும், திறந்த அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மே மாதம் 28  மேலும் >>

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ் மேலும் >>

பிரதமரின் தலைமையில் “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சதஹம் அபிவந்தனா” வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி மே 27 ஆம் திகதி நாராஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபை கேட்போர்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின மேலும் >>

The Director and Head of Division for External Economic Policy covering South Asia, Southeast Asia, and Oceania at the German Federal Ministry for Economic Affairs met with Secretary to the Prime Minister

The Director and Head of Division for External Economic Policy covering South Asia, Southeast Asia, and Oceania at the German Federal Ministry for Economic Affairs and Energy, Mr. Tobias Pierlings, met with Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri at the Prime Minister’s Office today to discuss avenues for strengthening economic cooperation between Sri Lanka and Germany.

Welcoming Mr. Pierlings, Secretary to the Prime Minister Mr. Pradeep Saputhanthri expressed appreciation for the continued support and cooperation extended by the Government of the Federal Republic of Germany toward Sri Lanka’s development and economic progress.

During the discussions, Mr. Pierlings highlighted the  மேலும் >>

பிரதமரின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருவது தெரி மேலும் >>

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையாக இருந்துவந்த புதிய தொலைக்காட்சி (HD) கலையகம் பிரதமரின் பங்குபற்றுதலுடன் மாணவர்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நடைமுறைப் பயிற்சிக்காக நிர்மாணிக்கப்பட்ட ஊடகத் தொகுதியில் நிலவிய குறைபாடாக இருந்த தொலைக்காட்சி கலையகத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டு, அதன் தயாரிப்பு வசதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரச மேலும் >>

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 18 முதல் 22 வரையான தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் பங்கேற்றல், இருதரப்பு கல்வி மற்றும் சமூக ஈ மேலும் >>