நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது அதன் பண்புகளை வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

சுகததாஸ விளையாட்டு அரங்கில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற பாடசாலை நீச்சல் மேலும் >>

அனைத்துப் பாடசாலைகளிலும் வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய .

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் ப மேலும் >>

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்க உள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்து மேலும் >>

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche உட்பட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளுக்கிடையே இன்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

 மேலும் >>

UN Presents the 2025 Human Development Report to the Prime Minister

The Human Development Report for the year 2025, issued under the United Nations Development Programme (UNDP), was officially presented to Prime Minister Dr. Harini Amarasuriya on June 19.

The theme of this year’s Human Development Report is "People and Capabilities in the Age of AI (Artificial Intelligence)." The report discusses how artificial intelligence should be used responsibly and ethically.

The primary objective of the report is to highlight how AI can be utilized to empower public imagination, and thereby contribute to shaping the economy of a country and society in the process of development.

The event was attended by Deputy Minister of Digital Economy Eranga Weeraratna, Sri Lanka மேலும் >>

Support of Maha Sangha is essential in Strengthening the Pirivena Education as a Model for All - Prime Minister Dr. Harini Amarasuriya

The Prime Minister Dr. Harini Amarasuriya stated that the support of the Maha Sangha is essential to establish Pirivena education as a model for all.

The Prime Minister made these remarks while addressing the 2025 National Pirivena Day celebration held June 19 at Temple Trees, in conjunction with the commemoration of the birth anniversary of the late Most Venerable Welivita Pindapathika Asarana Sarana Saranankara Sangharaja Thero, who pioneered the revitalization of Pirivena education as a central component of the national education system.

Addressing the ceremony, the Prime Minister Dr. Harini Amarasuriya stated:

The need for an environmentally conscious, sensitive, and ethically grounded future மேலும் >>

’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஜூன் 19) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு செய்த ’பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்’ என்ற செரண்டிபிட்டி அறிவுத் திட்டத்தில் பங்கேற்றார்.

"செரண்டிபிட்டி அறிவுத் திட்டம்" (SKOP) என்பது இலங்கைக்குரி மேலும் >>

உணவு இழப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையைக் கையாள்வது ஒரு காலோசிதத் தேவையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்" என்ற உயர்மட்ட கொள்கை உரையாடலில் பிரதமர் பங்கேற்றார்.

பிரதமர் இன்று (18) கொழும்பில் உள்ள ஐரிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற "கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊ மேலும் >>

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயமாகும்.

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழ மேலும் >>

The High Commissioner of India to Sri Lanka, H.E. Santosh Jha, hosted a special reception for the Women Parliamentarians’ Caucus of Sri Lanka on 16 June 2025 at India House.

The event served as a platform to further strengthen parliamentary ties and promote collaboration on women’s empowerment and gender equality between Sri Lanka and India.

The reception was attended by the Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya; the Minister of Women and Child Affairs and the chairperson of the women parliamentarian causus, Ms. Saroja Savithri Paulraj, along with several esteemed Members of the Women Parliamentarians’ Caucus, representing both the government and the opposition.

Prime Minister’s Media Division மேலும் >>

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும்... - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் வாழ்க்கை முறையாக மாற வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில் உள்ள அனைவரினதும் வாழ்க்கை முறையாக (lifestyle) மாற வேண்டும் என்றும் பிரதமர் க மேலும் >>

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 16 ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்கும் பாதையில் இலங்கை மேலும் >>

சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறன் அதிகரிப்பு மூலம் சுற்றுலாத் துறை மேம்பாடு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய சுற்றுலாவை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்திக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 16ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்ட மேலும் >>

பிரதமரின் பங்கேற்புடன் உலக இரத்த தான தேசிய நிகழ்வு

ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக இரத்த தானம் செய்பவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இட மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் 2025 வெள்ளித்திரை விருது விழா

2025 வெள்ளித்திரை (Silver Screen) விருது விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜூன் 13ஆந் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1970-1975 ஆண்டுகளில் சுதேச சினிமாவுக்கு வளம் சேர்த்த கலைஞர்களை பாராட்டுவதே இந்த ஆண்டு விருது விழாவின் நோக்கமாகும் . முன்னணி நடிகை ஐரங்கனி  மேலும் >>

பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழாவில் பிரதமர் பங்கேற்பு...

சிரேஷ்ட பேராசிரியர் தேசமான்ய ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழா ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலைக்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க இந்த நாட்டி மேலும் >>

நமது நாட்டை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 13 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச  மேலும் >>