அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மேலும் >>

“Sri Lanka must shape the future of AI through policy, ethics, and inclusive governance, not simply adapt to it.” - Prime Minister Dr Harini Amarasuriya

Prime Minister Dr Harini Amarasuriya emphasised that Sri Lanka must shape the future of artificial intelligence through policy, ethics, and inclusive governance, rather than simply adapt to it. She made these remarks while attending as the Chief Guest at the launch of the AI Policy Framework for State Universities, held on May 8, 2026, at the Senate Hall, University of Colombo.

The initiative, led by the University Grants Commission in partnership with the U.S. Embassy in Sri Lanka, focuses on developing a policy framework to guide the responsible, ethical, and inclusive use of artificial intelligence within Sri Lanka’s state university system.

The event brought together academic leaders, policymakers, an மேலும் >>

Successful Digital Education depends on strong infrastructure, quality content, and Teacher Training — Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya emphasized that alongside developing the necessary infrastructure for the digitalization of Sri Lanka’s education system, it is equally essential to develop quality educational content and provide proper training for teachers.

The Prime Minister made these remarks during a discussion held at the Prime Minister’s Office on May 08 with representatives of Rotary International and a group of professionals from Sri Lanka’s software industry, facilitated by the Digital Task Force.

The Prime Minister pointed out that smart classrooms should not be limited to merely displaying YouTube videos, but must instead focus on creating high-quality digital educational cont மேலும் >>

Vietnamese President Addresses Parliament During His Official Two-Day Visit to Sri Lanka

The President of the Socialist Republic of Vietnam and General Secretary of the Central Committee of the Communist Party of Vietnam, H.E. Tô Lâm, who arrived in Sri Lanka last night (07) on a two-day official visit, was received at the Bandaranaike International Airport by Prime Minister Dr. Harini Amarasuriya along with Ministers and Members of Parliament.

Following the arrival, an official welcoming ceremony was held this morning (08) at the Presidential Secretariat under the patronage of President Anura Kumara Dissanayake. Following the discussion several Memoranda of Understanding (MoUs) were also signed between the two countries.

Subsequently, President H.E. Tô Lâm arrived at the Parliament of Sri Lank மேலும் >>

ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையாக உயர்கல்வித் துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வித் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, உயர்கல்வித் துறையிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித மேலும் >>

கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட வர்த்தக மாநாட்டினால் இலங்கை - மாலைதீவு பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைந்தன

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் மே மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற ’இலங்கை – மாலைதீவு வர்த்தக மாநாடு 2026’ (Maldives–Sri Lanka Business Forum 2026) நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

மாலைதீவு குடியரசின் பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் உலகளாவிய ரீதிய மேலும் >>

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றியளித்துள்ளன, 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஆகையினால், 2027 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்திற்கும் கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராள மேலும் >>

Sri Lanka and Maldives Reaffirm Strong Bilateral Ties following the visit of the President of Republic of Maldives.

The Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya met with the H.E. Dr. Mohamed Muizzu, President of the Republic of Maldives, on 04 May 2026 at Hilton Hotel, Colombo.

Welcoming the President of the Republic of Maldives Dr. Muizzu, the Prime Minister underscored the significance of his visit in further strengthening the longstanding bilateral relations between Sri Lanka and the Maldives.

During the discussion, the Prime Minister emphasized the importance of enhancing cooperation in the field of education, noting the signing of several Memoranda of Understanding during the visit. She highlighted opportunities to further expand collaboration in higher education and capacity building.

Both si மேலும் >>

’ஸ்வர்ணாபிவந்தனா 2026’ புனித தாதுச்சின்ன வழிபாட்டுப் புண்ணிய நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

2026 வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த ஆய்வுகள் பிரிவின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், கிரிபத்கொடை ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரையின் விகாராதிபதியுமான வணக்கத்துக்குரிய மாகொல மங்கள நாயக்க தேரரின் வழிநடத்தலில், கிரிபத்கொடை ஸ்ரீ மேலும் >>

பிரதமரின் மே தினச் செய்தி

இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும்.

1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த ச மேலும் >>

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று (ஏப்ரல் 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

’டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொ மேலும் >>

இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்

இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி Purna Bahadur Nepali, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

கலாநிதி Purna Bahadur Nepali அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு  மேலும் >>

ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணி மேலும் >>

பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்...

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.

முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வண மேலும் >>

பிரதமர் அலுவலகத்தின் “நட்புறவு புத்தாண்டு விழா” பிரதமரின் தலைமையில்

பிரதமர் அலுவலகத்தின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த “நட்புறவு புத்தாண்டு விழா”, ஏப்ரல் 25ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

“அனைவருக்கும் துன்பங்கள் அற்ற, அமைதியான, இனிய புத மேலும் >>

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வ மேலும் >>

சர்வதேச புகழ்பெற்ற “சமாதான நடைப்பயணம்” (Walk For Peace) மூன்றாம் நாள் நடைப்பயணம் பிரதமரின் பங்கேற்புடன் ஆரம்பம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நாட்டிற்கு வருகை தந்து, தம்புள்ளையிலிருந்து கொழும்பு கங்காராம வ மேலும் >>