இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர மேலும் >>















