உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மே 7 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடு மேலும் >>

GSP+ கண்காணிப்பு பணியின் ஒரு பகுதியாக, பிரதமருக்கும் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளி விவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லி அவர்களை இன்று (மே 05) சந்தித்தார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற பிரதமர், குறிப்பாக GSP+ சட்டகத்தின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்துடனா மேலும் >>

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையில் சந்திப்பு.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (மே 4) அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவு குறித்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஜப்பானுக்கும் இலங மேலும் >>

உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருகிறது. அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது.

முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசா மேலும் >>

உங்கள் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் அலுவலகத்தில் நடக்கும் மோசடிகளை நிராகரியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக மாணவரின் துயர சம்பவம் சமூகப் பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவை எடுத்துக்காட்டுகிறது

மே 07 ஆம் திகதி வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள், எங்கள் புதிய பிரதிநிதிகள் பணிகளை ஆரம்பிக்க தயாராகுங்கள்

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் க மேலும் >>

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள க மேலும் >>

பிரதமரின் மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை மேலும் >>

சுயாதீனக் குழுக்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் வந்தாலும், எதிர்க்கட்சியின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுயாதீனக் குழுக்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் வந்தாலும், எதிர்க்கட்சியின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கலபலுவாவ, பொதுஅருவ, அ மேலும் >>

Action beyond dialogue is essential in addressing Green Financing and climate change. - Prime Minister Dr. Harini Amarasuriya

There have been numerous discussions and dialogues successfully conducted across various sectors, but it is now crucial to move beyond conversation and focus on strengthening the implementation.

Such collaborative effort like GGGI initiates in leading Sri Lanka towards a resilient and sustainable finance.

The Prime Minister made these remarks while attending the Sri Lanka climate finance awareness session on advancing sustainable finance and carbon markets for climate action held today (30) at hotel Marriott Bonvoy in Colombo City Center.

The awareness session was organized by the Prime Minister’s Office with the collaboration of the ministry of Environment and Global Green Growth Institut மேலும் >>

ජාතික මට්ටමින් ටයිකෝට් ඇදගෙන කළ හොරකම්, ප්‍රාදේශීය සභා මට්ටමින් අමු අමුවෙි කළා. ආයේ එහෙම වෙන්න ඉඩ තියන්නේ නෑ - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ජාතික මට්ටමින් ටයිකෝට් ඇදගෙන කළ හොරකම් ප්‍රාදේශිය සභා මට්ටමින් එළිපිට සිදුකළ බවත් ඉදිරියට එවැන්නක් සිදුවීමට ඉඩ නොතබන බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

හොරණ සහ බුලත්සිංහල ප්‍රදේශවල පැවති ජනහමු අමතමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව පැවසීය.

මෙහිදී වැඩිදුරට மேலும் >>

We are in need of revered guidance of the Maha Sangha in strengthening the Piriven and Bhikkhu Education. - Prime Minister Dr. Harini Amarasuriya

Speaking at the 125th anniversary celebrations of the Amarapura Ariyavansa Saddhamma Yukthika Nikaya, Prime Minister Dr. Harini Amarasuriya humbly requested.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that there is a contemporary need to develop the Pirivena and Bhikkhu education and that the government is seeking the revered guidance of Maha Sangha in that cause.

The Prime Minister made these remarks while addressing the 125th anniversary celebrations of the Amarapura Ariyavansa Saddhamma Yukthika Nikaya today (29) at the Sri Subodhi Rajarama Mulasthana Maha Vihara in Bombuwala, Kalutara.

During the event, the Prime Minister honored sixty-three venerable members of the Maha Sangha who had re மேலும் >>

கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சே மேலும் >>

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாம் அகற்றியுள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாத பிள்ளைகளுக்காக எமது அரசாங்கத்திடம் வேலைத்திட்டமொன்று உள்ளது.

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியு மேலும் >>

வரலாற்றில் முதல் முறையாக, புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கண்டி பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கலாநித மேலும் >>

பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரத மேலும் >>

நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எதிர்பார்ப்பாகும்.

எமது நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி, உய மேலும் >>

குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள திஸ்ஸவට சுமனானந்த நாயக்க தேரருக்கு சன்னஸ் பத்திரம் பிரதமரினால் வழங்கிவைப்பு

ஸ்ரீலங்கா அமரபுர சிறி சத்தம்ம யுக்திக மாத்தறை மகா நிகாயவின் குருநாகல் மாவட்ட சங்கநாயக்க பதவிக்கு தெரிவாகியுள்ள சங்கைக்குரிய திஸ்ஸவ சுமனானந்த நாயக்க தேரருக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (26) கரதன கல்லென் விகாரையில் இடம்பெற்றது.

இலங்கை அமரபுர சிறி சத்தம்ம யு மேலும் >>