சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக வழிபாட்டுத் தலங்களை மாற்றி அமைக்க எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
விஹாரைகள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மத வழிபாடுகளுக்கு மட்டுமன்றி, நற்பண்புகளை வளர்க்கும், சமூகத்திற்கு நல்வழி காட்டும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் இடங்களாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக மேலும் >>















