தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான குழுவின் செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமரின் விசேட கவனம்
இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின மேலும் >>















