அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு

அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அவ்வாறு அடக்குமுறை இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையாவது சுட்டிக்காட்டுமாறும் பிரதமர் கலா மேலும் >>

பெண்களின் உழைப்பை மதிக்கும் நியாயமான சமூகத்தையும், தேசிய பராமரிப்புக் கொள்கையையும் நிறுவுவது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளும மேலும் >>

அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க தகைமைகளின் அடிப்படையில் முறையான ஆட்சேர்ப்புகள் முன்னெடுப்பு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச சேவையின் வீழ்ச்சியானது பல வருடங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அரச சேவையில் ஆட்சேர்ப்புகள் முறையாக நடைபெறாமையே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போது நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகைமைகளின் அடிப்படையில் சரியான நடைமுறைகளைப்  மேலும் >>

கல்விச் சீர்திருத்தங்களை வலுப்படுத்துவது குறித்து பிரதமருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

கல்வித் துறைக்கான மனிதவள மேம்பாட்டுத் திட்டம் (HRDEP) குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) அதிகாரிகளுக்கும் இடையில் மார்ச் மாதம் 2ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது மேலும் >>

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்லும் பயணத்தில் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டை ஒரு புதிய மாற்றத்திற்கான யுகத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக அரசாங்கம் பாரிய பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தப் புதிய யுகத்திற்காக மக்களிடையே பரந்த சமூகப் பணிகளை ஆற்றிவரும் மகா சங்கத்தினரினதும் ஏனைய மதத் தலைவர்களினதும் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும், ஒத்துழைப்ப மேலும் >>

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வையுங்கள்

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியைப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளுக மேலும் >>

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையை வகுக்கக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாணவர் சுதந்திரத்தை ஒருபோதும் மட்டுப்படுத்த மாட்டோம், வன்முறைகளையும் பகிடிவதையினையும் ஒழிக்க மாணவர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்விக்கான தேசியக் கொள்கையொன்றின் அவசியத்தை மாணவர் சங்கங்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான கொள்கை வரைபைத் தய மேலும் >>

சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்கத் தேரர் கௌரவிப்பு விழா

மகா விகார வம்ச ஸ்ரீ சியாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மகா விகாரப் பிரிவின் சபரகமுவ மாகாணப் பிரதம சங்கநாயக்கர், ஓய்வுபெற்ற பிரிவெனா பரிசோதகர், ராஜகீய பண்டித, முதுகலைமாணி, நூலாசிரியர், கலாபூஷண, வினய கீர்த்தி ஸ்ரீ தம்மதின்ன சரணபால அதிவணக்கத்துக்குரிய கேலிகம விஜிதநந்த நாயக்க தேர மேலும் >>

உறுதியான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் நாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் தாம் மனமுவந்து வரவேற்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 மேலும் >>

போர்த்துக்கல் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

போர்த்துக்கல் நாட்டின் அரச மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ Paulo Rangel, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைப் பெப்ரவரி 24ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை ஒத்துழைப்பை மேலும் பலப்பட மேலும் >>

வலுசக்தி வினைத்திறன் தேசிய அபிவிருத்தியின் முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வலுசக்தி வினைத்திறனை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசிய காரணியாகும் என்றும், இது வெறும் நுகர்வைக் குறைப்பது மாத்திரமன்றி, நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான பங்களிப்பாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹர மேலும் >>

உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல், எனும் இந்த நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"Reimagining International Relations from a Global South Perspective" உலகளாவிய தெற்குக் கண்ணோட்டத்தில் சர்வதேச உறவுகளை மீள்கற்பனை செய்தல், எனும் இந்த நூல், கொள்கை வகுப்பு, இராஜதந்திரம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற ஒரு காலோசிதமான, காத்திரமான பங்களிப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹ மேலும் >>

கலாநிதி விக்டர் ரத்நாயக்க நமது நாட்டிற்குக்கிடைத்த உன்னதப் பரிசு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் கலாநிதி விக்டர் ரத்நாயக்கவைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “சுபாவித கீதயே சிட்டுவரயானோ... கலாநிதி விக்டர் ரத்நாயக்க அபிநந்தனாபிஷேக” எனும் விசேட பாராட்டு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பெப்ரவரி 24ஆம் திகதி இ மேலும் >>

நிப்பொன் நிலையத்தின் 40-வது ஆண்டு நிறைவு மற்றும் வண. மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் (SNECC) 40-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அதன் பொதுச் செயலாளரும் அத்துல்கோட்டை ஸ்ரீ மஹிந்தாராமய விகாராதிபதியும் மேல் மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய மீகஹதென்னே சந்தசிறி நாயக்க தேரரின் 75-வது பிறந்த மேலும் >>

பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ’சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் பெப்ரவரி 22-ஆம் திகதி  மேலும் >>

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளில் மாவட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்படுங்கள். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும், நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்க மேலும் >>

பிரதமரின் தலைமையில் மாத்தறை கலை விழா கோலாகலமாக ஆரம்பம்

மாத்தறை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின் பல்வேறு கலைப்படைப்புகளை உள்ளடக்கிய ’மாத்தறை கலை விழா’ (Matara Festival for the Arts), பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (பெப்ரவரி 19) மாத்தறைக் கோட்டை பழைய மேல் நீதிமன்ற வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது மேலும் >>