ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதன்போது பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உ மேலும் >>

The true objectives of the Central Cultural Fund are now being delivered. - Prime Minister Dr. Harini Amarasuriya

Rs. 180 million has been allocated solely from the Central Cultural Fund for the conservation of Gallangolla Mulamaha Viharaya

The Prime Minister Dr. Harini Amarasuriya made these remarks on June 19 while attending the commencement of restoration work at the Pothgul Mulamaha Viharaya in Gallangolla, Welamboda, Udunuwara, which was damaged by Cyclone Ditwah. The restoration project is being undertaken jointly by the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs and the Central Cultural Fund.

The restoration activities at the temple commenced under the guidance of the Chief Incumbent of the temple, Venerable Ambanpola Sarada Nayaka Thero.

Addressing the occasion, Prime Minister Dr. Harin மேலும் >>

அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற செயற்பாடுகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நமது நாட்டிற்குத் தேவையான எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமாயின், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற துறைகள் ஊடாகக் கிடைக்கும் அனுபவத்தை ஆரம்பக் கல்விப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும்  மேலும் >>

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் அது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் மாத்திரம் பொறுப்பல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிர மேலும் >>

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளைத் திறந்து கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு வழி காட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநித மேலும் >>

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்ப மேலும் >>

Special attention must be directed to food security, water management, and energy management in preparation for the anticipated impacts of El Niño. - Prime Minister Dr. Harini Amarasuriya

It is important to enhance the services such as day-care centres and vocational training programmes for persons with disabilities, and community-based activities for older persons.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that special attention should be directed towards food security, water management, and energy management in preparation for anticipated impacts of El Niño.

The Prime Minister made these remarks while attending the Colombo District Coordinating Committee meeting held today (16) at the Colombo District Secretariat.

During the meeting, attention was focused on the progress of development programmes planned for 2026 as at 15 June 2026, including the Decentralized Budget Program மேலும் >>

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போன்று, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சியால் முறியடிப்போம்.

டெங்குப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று அவசியமென்றும், கடந்த கால சவால்களை முறியடித்ததைப் போலவே, டெங்கு எனும் சவாலையும் கூட்டு முயற்சிய மேலும் >>

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடல் சுமூகமாகவும மேலும் >>

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் பிரதமரைச் சந்தித்து விடைகொடுத்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் அந்தாலிப் எலியாஸ் H.E. Andalib Elias, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன்15 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, மேலும் >>

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் Didier Vanderhasselt அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அவரது பதவிக்காலத்தில் இல மேலும் >>

யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

’திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் ஜூன் 12 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். மேலும் >>

“பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது , உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷாங்கிரி-லாஹோட்டலில் ஜூன் 12 ஆம் திகதி ந மேலும் >>

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளின் கல்வி தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளின் கல்வி தடைப்படாது, அதனை இடைவிடாது தொடர்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஜூன் 12, கொழும்பில் இடம்பெற்ற ’ONE Tata Sri Lanka Cyclone Ditwah and Floods Response Programme’ நிகழ் மேலும் >>

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

ஆதிவாசி மக்கள் தமது பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை

ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 12 பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.< மேலும் >>

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

ஜூன் 15 முதல் 21 வரை கொழும்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை ’விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை’ முன்னெடுக்க கொழும்பு மாவட்ட டெ மேலும் >>

புதிய ’சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையமானது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளத்தையே வெளிப்படுத்துகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ​

2026 ஜூன் 11 இடம்பெற்ற, புதிய சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட மேலும் >>