பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டு அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என்பவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி வளர்த்து ஒரு சிறந்த அரச பொறிமுறைக்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ලෝකයෙන් තාක්ෂණික මෙවලම් ගෙනැවිත් පරිභෝජනය කරන රටක් වෙනුවට, ලෝකයටම නව තාක්ෂණික විසඳුම් ලබාදෙන නවෝත්පාදක ජාතියක් බවට ශ්‍රී ලංකාව පත්කිරීම රජයේ ප්‍රධාන ඉලක්කය බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය. විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන ජාතික විද්‍යා පදනම (NSF) මගින් සංවිධානය කරන ලද ​“විද්‍යා ප්‍රවර්ධනය උදෙසා වන NSF සම්මාන උළෙල - 2026” (NSF Award Ceremony for Science Popularization 2026)ට එක්වෙමින් අද (18) කොළඹ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේදී අග්‍රාමාත්‍යතුමිය මේ බව සඳහන් කළාය. ​“ආරක්ෂාව සහ ප්‍රත්‍යස්ථතාව සඳහා කෘතිම බුද්ධිය” (AI for Safety and Resilience) යන්න මෙවර සම්මාන උළෙලේ තේමාවෙන් පැවති මෙම සම්මාන උළෙලේදී විද්‍යාව ජනප්‍රිය කරවීම සහ ප්‍රවර්ධනය උදෙසා කැපී පෙනෙන මෙහෙවරක් ඉටුකළ පාසල් දරුවන්, ගුරුවරුන්, විද්‍යාඥයන් සහ මාධ්‍යවේදීන් ඇගයීමට ලක් කෙරිණි. එහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙසේද පැවසුවාය. ​“කෘතිම බුද්ධිය නැත්නම් AI තාක්ෂණය කියන්නේ අපි ජීවත් වන, වැඩ කරන, සන්නිවේදනය කරන වගේම අභියෝගවලට මුහුණ දෙන විදිහ සීඝ්‍රයෙන් වෙනස් කරමින් පවතින නව තාක්ෂණයක්. ඒක මානවාදයේ අපි මුහුණ දෙන දැවැන්තම තාක්ෂණික පරිවර්තනයක් විදිහට හඳුන්වන්න පුළුවන්. කෘතිම බුද්ධිය වගකීමෙන් යුතුව නිර්මාණය කරලා භාවිත කරද්දී, ආපදා පූර්ව සූදානම සහ ප්‍රතිචාර දැක්වීම ශක්තිමත් කරන්නත්, මහජන ආරක්ෂාව තහවුරු කරන්නත්, අපේ පරිසරය ආරක්ෂා කරන්නත්, තීරණ ගැනීමේ හැකියාව ඉහළ නැංවීමටත්, වඩාත් සුරක්ෂිත මෙන්ම ඔරොත්තු දෙන සමාජයක් ගොඩනගන්නත් ලොකු දායකත්වයක් ලබාගන්න පුළුවන් වෙනවා. නමුත් මේ කෘතිම බුද්ධියේ ශීඝ්‍ර වර්ධනයත් එක්කම සයිබර් ආරක්ෂාව පිළිබඳ තර්ජන, දත්තවල පෞද්ගලිකත්වය බිඳවැටීම, ව්‍යාජ තොරතුරු සමාජගත වීම සහ ඇල්ගොරිතම මගින් ඇතිවිය හැකි පක්ෂපාතීත්වයන් වැනි අභියෝග රැසකට අපිට මුහුණ දෙන්න සිද්ධ වෙලා තියෙනවා. මේ තාක්ෂණය අනිසි ලෙස හෝ වගකීම් විරහිත ලෙස භාවිත කළොත්, ඒක මුළු සමාජයේම ස්ථාවරත්වයට වගේම ප්‍රජාතන්ත්‍රවාදී අගයන්ටත් දැඩි තර්ජනයක් වෙන්න පුළුවන්. ඒ නිසා අපේ ප්‍රමුඛතාවය විය යුත්තේ කෘත්‍රිම බුද්ධියේ අයහපත් බලපෑම්වලින් ආරක්ෂා වෙන ගමන්ම, එහි තියෙන සැබෑ සුභවාදී ප්‍රතිඵල සමාජයේ යහපත උදෙසා අත්පත් කරගැනීමයි. අපේ රජයේ ’පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්’ ප්‍රතිපත්ති ප්‍රකාශය තුළ අපි පැහැදිලිවම පෙන්වා දීලා තියෙන්නේ දැනුම සහ නවෝත්පාදනය මත පදනම් වූ පරිවර්තනීය ආර්ථිකයක් කරා ශ්‍රී ලංකාව අරගෙන යන විදිහයි. රටක් විදිහට ඉදිරියට යන්න නම් අපි සම්ප්‍රදායික රාමුවෙන් මිදිලා නවෝත්පාදනයන් වැළඳගන්න ඕනේ. නවෝත්පාදනය කියන්නේ හුදෙක් තාක්ෂණික සොයාගැනීමක්ම විතරක් නෙවෙයි. ඒක අපි මුහුණ දෙන සමාජීය හා ආර්ථික ගැටලුවලට ලබාදෙන වඩාත් සුදුසු, සරල සහ කාර්යක්ෂම විසඳුම වෙන්නත් පුළුවන්. අපි රජයක් විදිහට පසුගිය කාලය තුළ විද්‍යා හා තාක්ෂණ ක්ෂේත්‍රයේ දැවැන්ත ප්‍රගතියක් අත්පත් කරගන්න කටයුතු කළා. විශේෂයෙන්ම ජාතික AI සහ ඩිජිටල් පරිවර්තන රාමුව සක්‍රිය කරමින් රාජ්‍ය හා පෞද්ගලික අංශයන්හි තාක්ෂණික ප්‍රමිතීන් ගොඩනගන්න අපි මුලපිරුවා. ඒ වගේම පාසල් පද්ධතිය තුළ STEM අධ්‍යාපනය සහ ඩිජිටල් සාක්ෂරතාව ඉහළ නැංවීමටත්, විශ්වවිද්‍යාල සහ පර්යේෂණ ආයතන මගින් බිහිවන නවෝත්පාදන වාණිජකරණය කරලා දේශීය හා ජාත්‍යන්තර වෙළඳපොළට හඳුන්වා දෙන්නත් අපි පියවර ගනිමින් ඉන්නවා. අපේ ඉලක්කය වන්නේ ලෝකයේ තාක්ෂණික මෙවලම් පරිභෝජනය කරන රටක් වෙනුවට, ලෝකයටම නව තාක්ෂණික විසඳුම් ලබාදෙන නවෝත්පාදක ජාතියක් බවට ශ්‍රී ලංකාව පත්කිරීමයි. රජයේ ඒ ඉලක්කය කරා යන ගමනේදී ජාතික විද්‍යා පදනම මගින් සංවිධානය කරන මේ විද්‍යා ප්‍රචාරණ සම්මාන උළෙල, අපේ තරුණ පරපුරට උද්‍යෝගයෙන්, කුතුහලයෙන්, නිර්මාණශීලීත්වයෙන් සහ වගකීමෙන් යුතුව විද්‍යාව හැදෑරීමට තව තවත් උනන්දු කරවන ඉතා වැදගත් අවස්ථාවක්. ඒ නිසා ප්‍රශ්න අහන්න, අලුත් අදහස් ගවේෂණය කරන්න සහ අපේ සමාජය වගේම රට හමුවේ තියෙන අභියෝගවලට විසඳුම් හොයන්න විද්‍යාව හා තාක්ෂණය හරි විදිහට භාවිත කරන්න අපේ ශිෂ්‍ය ශිෂ්‍යාවන්, පර්යේෂකයන් යොමු වෙන්න ඕනේ. දියුණුවෙමින් පවතින කෘතිම බුද්ධිය හා තාක්ෂණයේ අප නියමුවන් හා කොටස්කරුවන් විය යුතුයි. ලෝකයෙන් අපේ රටට තාක්ෂණය ගේනවා වෙනුවට අපේ රටෙන් ලෝකයට තාක්ෂණය බෙදාහරින රටක් ගොඩනැගීමට සියලු දෙනා එක්විය යුතු බව අග්‍රාමාත්‍යතුමිය පැවසුවාය. මෙම අවස්ථාවට විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍ය මහාචාර්ය ක්‍රිශාන්ත අබේසේන, විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය රෝෂිනි දිසානායක, ජාතික විද්‍යා පදනමේ සභාපති ආචාර්ය සුදත් සමරවීර, අධ්‍යක්ෂ ජනරාල් මහාචාර්ය ශිරෝමි පෙරේරා සහ අතිරේක අධ්‍යක්ෂ ආචාර්ය ජී.ජී. ශාන්තසිරි, මෙල්බර්න් විශ්වවිද්‍යාලයේ මහාචාර්ය සමන් හල්ගමුව යන මහත්ම මහත්මීන් ඇතුළු ක්ෂේත්‍රයේ නිලධාරීන්, විද්‍යාඥයින්, ගුරුභවතුන් සහ පාසල් ශිෂ්‍ය ශිෂ්‍යාවන් රැසක් එක්ව සිටියහ. අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

ලෝකයෙන් තාක්ෂණික මෙවලම් ගෙනැවිත් පරිභෝජනය කරන රටක් වෙනුවට, ලෝකයටම නව තාක්ෂණික විසඳුම් ලබාදෙන නවෝත්පාදක ජාතියක් බවට ශ්‍රී ලංකාව පත්කිරීම රජයේ ප්‍රධාන ඉලක්කය බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන ජාතික විද්‍යා පදනම (NSF) මගින් සංවිධානය කරන ලද ​“විද්‍යා ප්‍රවර්ධනය උදෙසා වන NSF සම්මාන උළෙල - 2026” (NSF Award Ceremony for Science Popularization 2026)ට එක්වෙමින් අද (18) කොළඹ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේදී අග්‍රාමාත්‍යතුමිය මේ බව සඳහන් කළාය.

​“ආරක්ෂාව සහ ප්‍රත්‍යස්ථතාව සඳහා කෘතිම බුද්ධිය” (AI for Safety and Resilience) යන්න මෙවර සම්මාන උළෙලේ තේමාවෙන් පැවති මෙම සම්මාන උළෙලේදී විද්‍යාව ජනප්‍රිය කරවීම සහ ප්‍රවර්ධනය උදෙසා කැපී පෙනෙන මෙහෙවරක් ඉටුකළ පාසල් දරුවන්, ගුරුවරුන්, විද්‍යාඥයන් සහ මාධ්‍යවේදීන් ඇගයීමට ලක් කෙරිණි.

එහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙසේද පැවසුවාය.

​“කෘතිම බුද්ධිය නැත්නම් AI තාක්ෂණය කියන්නේ අපි ජීවත් වන, වැඩ කරන, සන්නිවේදනය කරන වගේම අභියෝගවලට මුහුණ දෙන විදිහ සීඝ්‍රයෙන් වෙනස් කරමින් පවතින නව තාක්ෂණයක්. ඒක මානවාදයේ අපි මුහුණ දෙන දැවැන්තම තාක්ෂණික පරිවර්තනයක් විදිහට හඳුන්වන්න පුළුවන්.

කෘතිම බුද්ධිය වගකීමෙන් යුතුව නිර්මාණය කරලා භාවිත කරද්දී, ආපදා පූර්ව සූදානම සහ ප්‍රතිචාර දැක්වීම ශක්තිමත් කරන්නත්, මහජන ආරක්ෂාව තහවුරු කරන්නත්, අපේ පරිසරය ආරක්ෂා කරන්නත්, තීරණ ගැනීමේ හැකියාව ඉහළ නැංවීමටත්, වඩාත් සුරක්ෂිත මෙන්ම ඔරොත්තු දෙන සමාජයක් ගොඩනගන්නත් ලොකු දායකත්වයක් ලබාගන්න පුළුවන් වෙනවා.

නමුත් මේ කෘතිම බුද්ධියේ ශීඝ්‍ර වර්ධනයත් එක්කම සයිබර් ආරක්ෂාව පිළිබඳ තර්ජන, දත්තවල පෞද්ගලිකත්වය බිඳවැටීම, ව්‍යාජ තොරතුරු සමාජගත වීම සහ ඇල්ගොරිතම මගින් ඇතිවිය හැකි පක්ෂපාතීත්වයන් වැනි අභියෝග රැසකට අපිට මුහුණ දෙන්න සිද්ධ වෙලා තියෙනවා. මේ තාක්ෂණය අනිසි ලෙස හෝ වගකීම් විරහිත ලෙස භාවිත කළොත්, ඒක මුළු සමාජයේම ස්ථාවරත්වයට වගේම ප්‍රජාතන්ත්‍රවාදී අගයන්ටත් දැඩි තර්ජනයක් වෙන්න පුළුවන්.

ඒ නිසා අපේ ප්‍රමුඛතාවය විය යුත්තේ කෘත්‍රිම බුද්ධියේ අයහපත් බලපෑම්වලින් ආරක්ෂා වෙන ගමන්ම, එහි තියෙන සැබෑ සුභවාදී ප්‍රතිඵල සමාජයේ යහපත උදෙසා අත්පත් කරගැනීමයි.

අපේ රජයේ ’පොහොසත් රටක් - ලස්සන ජීවිතයක්’ ප්‍රතිපත්ති ප්‍රකාශය තුළ අපි පැහැදිලිවම පෙන්වා දීලා තියෙන්නේ දැනුම සහ නවෝත්පාදනය මත පදනම් වූ පරිවර්තනීය ආර්ථිකයක් කරා ශ්‍රී ලංකාව අරගෙන යන විදිහයි.

රටක් විදිහට ඉදිරියට යන්න නම් අපි සම්ප්‍රදායික රාමුවෙන් මිදිලා නවෝත්පාදනයන් වැළඳගන්න ඕනේ. නවෝත්පාදනය කියන්නේ හුදෙක් තාක්ෂණික සොයාගැනීමක්ම විතරක් නෙවෙයි. ඒක අපි මුහුණ දෙන සමාජීය හා ආර්ථික ගැටලුවලට ලබාදෙන වඩාත් සුදුසු, සරල සහ කාර්යක්ෂම විසඳුම වෙන්නත් පුළුවන්.

අපි රජයක් විදිහට පසුගිය කාලය තුළ විද්‍යා හා තාක්ෂණ ක්ෂේත්‍රයේ දැවැන්ත ප්‍රගතියක් අත්පත් කරගන්න කටයුතු කළා. විශේෂයෙන්ම ජාතික AI සහ ඩිජිටල් පරිවර්තන රාමුව සක්‍රිය කරමින් රාජ්‍ය හා පෞද්ගලික අංශයන්හි තාක්ෂණික ප්‍රමිතීන් ගොඩනගන්න අපි මුලපිරුවා.

ඒ වගේම පාසල් පද්ධතිය තුළ STEM අධ්‍යාපනය සහ ඩිජිටල් සාක්ෂරතාව ඉහළ නැංවීමටත්, විශ්වවිද්‍යාල සහ පර්යේෂණ ආයතන මගින් බිහිවන නවෝත්පාදන වාණිජකරණය කරලා දේශීය හා ජාත්‍යන්තර වෙළඳපොළට හඳුන්වා දෙන්නත් අපි පියවර ගනිමින් ඉන්නවා. අපේ ඉලක්කය වන්නේ ලෝකයේ තාක්ෂණික මෙවලම් පරිභෝජනය කරන රටක් වෙනුවට, ලෝකයටම නව තාක්ෂණික විසඳුම් ලබාදෙන නවෝත්පාදක ජාතියක් බවට ශ්‍රී ලංකාව පත්කිරීමයි.

රජයේ ඒ ඉලක්කය කරා යන ගමනේදී ජාතික විද්‍යා පදනම මගින් සංවිධානය කරන මේ විද්‍යා ප්‍රචාරණ සම්මාන උළෙල, අපේ තරුණ පරපුරට උද්‍යෝගයෙන්, කුතුහලයෙන්, නිර්මාණශීලීත්වයෙන් සහ වගකීමෙන් යුතුව විද්‍යාව හැදෑරීමට තව තවත් උනන්දු කරවන ඉතා වැදගත් අවස්ථාවක්.

ඒ නිසා ප්‍රශ්න අහන්න, අලුත් අදහස් ගවේෂණය කරන්න සහ අපේ සමාජය වගේම රට හමුවේ තියෙන අභියෝගවලට විසඳුම් හොයන්න විද්‍යාව හා තාක්ෂණය හරි විදිහට භාවිත කරන්න අපේ ශිෂ්‍ය ශිෂ්‍යාවන්, පර්යේෂකයන් යොමු වෙන්න ඕනේ. දියුණුවෙමින් පවතින කෘතිම බුද්ධිය හා තාක්ෂණයේ අප නියමුවන් හා කොටස්කරුවන් විය යුතුයි. ලෝකයෙන් අපේ රටට තාක්ෂණය ගේනවා වෙනුවට අපේ රටෙන් ලෝකයට තාක්ෂණය බෙදාහරින රටක් ගොඩනැගීමට සියලු දෙනා එක්විය යුතු බව අග්‍රාමාත්‍යතුමිය පැවසුවාය.

මෙම අවස්ථාවට විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍ය මහාචාර්ය ක්‍රිශාන්ත අබේසේන, විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය රෝෂිනි දිසානායක, ජාතික විද්‍යා පදනමේ සභාපති ආචාර්ය සුදත් සමරවීර, අධ්‍යක්ෂ ජනරාල් මහාචාර්ය ශිරෝමි පෙරේරා සහ අතිරේක අධ්‍යක්ෂ ආචාර්ය ජී.ජී. ශාන්තසිරි, මෙල්බර්න් විශ්වවිද්‍යාලයේ මහාචාර්ය සමන් හල්ගමුව යන මහත්ම මහත්මීන් ඇතුළු ක්ෂේත්‍රයේ නිලධාරීන්, විද්‍යාඥයින්, ගුරුභවතුන් සහ පාසල් ශිෂ්‍ය ශිෂ්‍යාවන් රැසක් එක්ව සිටියහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.

2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை - சீன இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கவனம் செலுத்தினர்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குவதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவி தொடர்பிலும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது. வருடாந்தம் வழங்கப்படும் தற்காலிக ஏற்பாட்டிற்குப் பதிலாக, ஒவ்வொரு பாடசாலை வருடத்தின் ஆரம்பத்திலும் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கக்கூடிய வகையில், 3 முதல் 5 வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இருதரப்பினரினதும் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான நடவடிக்கையாக, சீனாவின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 500 டிஜிட்டல் வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

கல்வி டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செயலணிக்குழு தொடர்பிலும் பிரதமர் சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தார். இந்நடவடிக்கையைப் பாராட்டிய புதிய தூதுவர், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இது தொடர்பில் சீனத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட செயலணிக்குழுவிற்கு இடையில் மேலதிக கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சீன அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பிலும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

’திட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப் பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ள நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பில் பிரதமர் தனது கவலையையும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இதன்போது மேலும் வலியுறுத்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று செப்டெம்பர் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க சக்திவளம், கல்வி, தொழிற்பயிற்சி, சமூக அபிவிருத்தி, அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளின் வளர்ச்சியைப் பிரதமர் பாராட்டியதுடன், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு ஜேர்மன் வர்த்தக சமூகத்தினருக்கும் இதன்போது அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் சக்தி மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான இலக்குகள் தொடர்பில் கலந்துரையாடிய பிரதிநிதிகள் குழு, சக்தி சேமிப்பு முறைமைகள், மின்சக்தி முறைமைகளை நவீனமயமாக்குதல், காற்றாலை சக்தி மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மின்சார மயமாக்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதமர், குறிப்பாக தொழிற்கல்வியை வலுப்படுத்துதல் மற்றும் கனிஷ்ட இரண்டாம் நிலைக் கல்வி மட்டத்திலிருந்தே தொழிற்பயிற்சி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார். இதன்போது, ஜேர்மனியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் இரட்டைப் பாதை தொழிற்கல்வி முறை (Dual-track vocational education system) இலங்கைக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாலினம், சமூக உள்ளீர்ப்பு, அத்துடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னேற்றுவதற்கான இலங்கையின் அணுகுமுறைகள் தொடர்பிலும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசத்தின் இளைஞர் அபிவிருத்திக்கான புதிய தேசியக் கொள்கை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்

இலங்கையின் இளைஞர் தலைமுறையினர் எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கும், அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் தயாரிக்கப்படும் புதிய ’தேசிய இளைஞர் கொள்கை’ (National Youth Policy) 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

செப்டெம்பர் 16 ஆம் திகதி இரத்மலானை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (OUSL) மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த “இளைஞர் அபிவிருத்தி தொடர்பான முதலாவது தேசிய ஆராய்ச்சி மாநாடு 2026” (1st National Research Symposium on Youth Development - NRSYD) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

“சுய வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக, உரிமைகளைத் தாங்கிய இளைஞர்கள்” (Young People as Right Holders and Change-Makers: Asset-based Pathways for Social Transformation) என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில், 9 முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இத்துறைகளில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி, சுகாதாரம், உளநலம் மற்றும் போஷாக்கு, இளைஞர் தொழில்முயற்சியாண்மை மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் புத்தாக்கம், காலநிலை மாற்றம் மற்றும் பேண்தகு அபிவிருத்தி, சிறுபான்மை நிலை, சமூக ஒருங்கிணைவு மற்றும் சட்டத்தின் ஆட்சி, இளைஞர் புலம்பெயர்வு மற்றும் சர்வதேச உறவுகள், அத்துடன் கலை, கலாசாரம் மற்றும் ஆக்கத்திறன் வெளிப்பாடு ஆகிய துறைகள் உள்ளடங்குகின்றன.

மாநாட்டின் உத்தியோகபூர்வ பிரகடனம் பிரதமர் உள்ளிட்ட பிரதான அழைப்பாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.எச்.யூ. அருண பண்டார ஆகியோரால் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வருமாறு தெரிவித்தார்:

“2014 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் கொள்கையின் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தற்போதைய தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் தொழில் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் புதிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் பொது முதலீட்டுத் திட்டத்தின் கீழ், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 145 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இம்மாநாட்டிற்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை ஒரு சிறந்த ஆரம்பமாகும். இதன் மூலம், சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பிற்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பது தெளிவாகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில், இளைஞர்களுக்கு கல்விசார் அறிவை மாத்திரம் வழங்குவது போதுமானதல்ல. அறிவுடன் நடைமுறை, தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் திறன்களை வழங்குவது அத்தியாவசியமாகும். அதற்காக, தற்போதுள்ள கல்வி முறைகளில் பாடத்திட்டங்கள் புதிய தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய கேள்விக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்.

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இளைஞர் அபிவிருத்தி என்பது அனைத்து துறைகளுக்கும் தொடர்புடைய ஒரு விடயமாகும். இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த கொள்கைக் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதே எமது நோக்கமாகும்.

ஒரு கொள்கையைத் தயாரிப்பது என்பது ஆரம்பம் மட்டுமே. தேசிய இளைஞர் கொள்கையின் வெற்றியானது, அதனை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. இளைஞர்களை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நெகிழ்திறன் (resilient) கொண்ட குழுவாக உருவாக்குவதும், உலகில் இடம்பெறும் சாதகமான மாற்றங்களுக்குத் தலைமைத்துவம் வழங்கும் குழுவாக அவர்களை உருவாக்குவதுமே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த ஆராய்ச்சி மாநாட்டை அடுத்த வருடம் சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளை அகற்றும் விடயத்தில் நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாது தொழிற்படுங்கள் — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அடுத்த ஆண்டின் ஜூன்–ஜூலை மாதங்களுக்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பியுங்கள்

கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடங்களைக் கவனிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகக் காணப்படுவதால், அதைக் குறைப்பதற்காக அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கு முன்னரே விசேட டெங்கு ஒழிப்புத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கினார்.

செப்டெம்பர் 15ஆம் திகதி, கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திற்குள் கழிவுநீர் அகற்றல் மற்றும் திண்மக் கழிவுச் சேகரிப்பு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால், அதனை மிக விரைவில் தீர்க்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நிறுவன அல்லது பிரதேச எல்லைகளுக்குள் மட்டுப்படாமல் தொழிற்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது நாடு முழுவதும் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியான நிலைமை என்பதால், கொழும்பு மாவட்டத்தின் கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை ஒரு தேசியத் தேவையாகக் கருதித் தொழிற்படுமாறு அவர் அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், கழிவுநீர் மற்றும் திண்மக் கழிவுகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது ஒரு தேசியத் தேவை என்பதை மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதன் மூலம் அவர்களது சாதகமான பதில்களையும் முழுமையான ஒத்துழைப்பையும் பெற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கொழும்பு மாவட்ட முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி, செப்டெம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாகத் தலையிட்டு பெரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக விவசாயச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அந்த ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் மக்களுக்கு மிக விரைவாகச் சேவைகளை வழங்குவதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆரச்சி, அருண பனாகொட, தேவானந்த சுரவீர, சுசந்த தொடாவத்த, சமன்மலி குணசிங்க உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள், அனைத்துப் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின் ஆட்சியும் மிக்க புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம் - சர்வதேச ஜனநாயக தின விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று தொழில்நுட்பத்தால் போஷிக்கப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையில் பிரவேசித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டுத் தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு, செப்டம்பர் 15 ஆம் திகதி ராஜகிரிய மத்திய வங்கி கற்கை மையத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

தேர்தல் மின்னணு சேவைக்கு (E-Services) 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மேலும் உரையாற்றிய பிரதமர்,

ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு சட்டத்தின் ஆட்சியேயாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். எந்த அந்தஸ்திலுள்ள ஒருவரையும் சட்டத்திற்கு மேலாக இருக்க அனுமதிக்கலாகாது. கடந்த காலத்தில் இழக்கப்பட்டிருந்த சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தற்போதைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க மற்றும் நடைமுறைச் சாத்தியமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

முதலாவதாக, அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பூரண சுதந்திரம் பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதித்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. எத்தகைய அரசியல் அழுத்தங்கள் வந்தபோதிலும் குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் மிக நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படும்.

அடுத்ததாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பொதுப் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள், அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் லஞ்சம் வாங்கியவர்களுக்கு எதிராகக் கட்சிப் பேதமின்றி, நிறப் பேதமின்றி விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல், எமது நாட்டிற்குப் பெருமளவில் வெளிநாட்டுச் செலாவணியை அனுப்பி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும், ஆனால் இதுவரை வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்த புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான வழிமுறையைச் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எமது ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தும் மிக முக்கியமானதொரு முன்னெடுப்பாகும். மேலும், அரச கொள்முதல் நடைமுறை, ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் அரச கொள்வனவுகள் என்பவற்றை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மோசடி மற்றும் ஊழல் நடக்கும் வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரச சேவையை மக்களுக்கு மரியாதையுடன் பணியாற்றும் வெளிப்படைத்தன்மை மிக்கதொரு பொறிமுறையாக மாற்றியமைத்து வருகிறோம்.

அத்தோடு, அரசாங்கம் தமது கொள்கையாகக் கருதும் ’எவரையும் கைவிடாத’ அணுகுமுறையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட நாம், இன்று தொழில்நுட்பத்தால் போஷிக்கப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையை வந்தடைந்திருக்கிறோம். ஜனநாயகம் என்பது வெறும் காகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வசனத் தொகுப்பல்ல. அது ஆட்சியாளருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே உள்ள உண்மையான நம்பிக்கையாகும். 2024 இல் எமது மக்கள் எடுத்த அந்தத் தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, டிஜிட்டல்மயமாக்கல், சமகால வளர்ச்சி மற்றும் உண்மையான மக்கள் நல ஆட்சியாக மலர்ந்து வருகிறது.

அனைவரினதும் நோக்கம் இனம், மதம், சாதிப் பேதமின்றி, அனைவருக்கும் உரிமையுள்ள, ஜனநாயகமான, சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நியாயமான இலங்கையை எதிர்காலச் சந்ததிக்காகக் கையளிப்பதாகவே இருக்க வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க, தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு