மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளை விரிவுபடுத்த சீனாவின் உதவி...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்திற்கும் (CASMCE) இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.04.25) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துற மேலும் >>

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்கேற்புடன் இன்று (2024.04.24) ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதியை மத்தள விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்றார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காஞ்சன விஜேசேகர, நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, மகிந்த அமரவீர, ஆளுநர்களான செந்தில் தொண்டமான், ஏ.ஜே.எம்.எல்.முசம்மில், இராஜ மேலும் >>

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.04.24) மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

அமைச்சர்களான அலி சப்ரி, மஹிந்த அமரவீர, ஆளுநர்களான விலீ கமகே, செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

ஒவ்வொரு நோன்மதி தினத்திலும் அலரி மாளிகை வளாகத்தில் இருந்து,மெலிபன் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் (காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை) பிரதமர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ’தர்ம தீபனி’ நோன்மதி தின சொற்பொழிவுத் தொடர்.

பக் நோன்மதி தின உரை உடரட்ட அமரபுர மகா நிகாயவின் பதில் மகாநாயக்க தேரர், கோட்டே மாதிவெல ஸ்ரீ ஞானானந்த பௌத்த நிலையம் மற்றும் ஹப்புதலை நிகபொத ஶ்ரீ சுபதாராம பிரிவெனாவின் விகாராதிபதி, மகரகம சாசனாரக்சக சபையின் தலைவர், ரத்னஜோதி வங்சாலங்கார சத்தர்ம வாகீஸ்வர சாஸ்திர விசாரத சங்கைக்குர மேலும் >>

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த 24159 குடும்பங்களுக்கு உதவிகள்....

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் விதமாக கொழும்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2024.04.22 அன்று மட்டக்குளி ஸ்ரீ விக்கிரமராமயவில் இடம மேலும் >>

காணிகளை விடுவிப்பதில் உரிமை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லை. - பிரதமர் தினேஷ் குணவர்தன

உரிமை அவ்வாறே இருக்கும் நிலையில் பயிர்ச்செய்கைக்கான அதிகாரத்தை வழங்க அரசு முடிவு செய்தது...

கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில், இன்று (2024.04.22) தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தில், முட்டை அடைகாப்பகங்கள மேலும் >>

உத்தியோகபூர்வ விவகாரங்களில் முத்திரை பயன்படுத்தும் நடைமுறை நீக்கப்பட வேண்டும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

மஹரகம, பிரகதிபுரவில் 21.04.2024 அன்று இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த மானியத் திட்டத்தினூ மேலும் >>

கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அரச மரியாதையுடன் தேசத்திலிருந்து விடைபெற்றார்…

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்ன அவர்களின் இறுதிக் கிரியைகள் 2024.04.20 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெற்ற போது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை-

கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன அவர்களை நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். கலாநிதி அ மேலும் >>

Constructing gunpowder warehouses in villages cannot be accepted. - Prime Minister

Prime Minister Dinesh Gunawardena said that the establishment of gunpowder warehouses in villages despite public protest is unacceptable.

The Prime Minister expressed these views while attending the Sitawaka Pradesheeya Coordinating Committee meeting. The Prime Minister further commented that the proposal presented to the Sitawaka Coordination Committee to establish a warehouse for gunpowder and explosives used for stone quarrying which had been stored in several police stations in Hanwella, Diddeniya villages cannot be approved. The Prime Minister said that such activities should not be carried out as the storage of explosives in areas where people live can create unnecessary fear and disturbance among the public. Also, reg மேலும் >>

Immediate steps will be taken to boost the business community in Pamunuwa, and Maharagama ... - Prime Minister

Prime Minister Dinesh Gunawardena mentioned this when the Maharagama Divisional Coordination Committee met on 18.04.2024 under his Chairmanship.

The Prime Minister said that special business activities took place in Pamunwa and Maharagama areas during the New Year season and that he thanks all the businessmen who engaged in successful business activities as well as the police and other parties for maintaining the peace and creating a reliable environment in the Pamunwa market and Maharagama city for trading.

The Prime Minister commented -

"We need everyone’s support and participation to implement the new programme that is being carried out by the President and the government to make the pro மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் புத்தாண்டில் (2024.04.18) மரம் நடும் சுபவேளையான முற்பகல் 10.16 மணிக்கு அலரி மாளிகை வளாகத்தில் நெல்லி மரக்கன்றொன்றை நட்டினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் >>

கலாநிதி ஏ. டி. ஆரியரத்ன ஒரு அரசாங்கத்தினது, கட்சியினது அல்லது அத்தகைய எந்தவிதமான அதிகாரமும் இல்லாமல் மனித சமுதாயத்தை ஒன்றிணைத்த தலைவர் - பிரதமர் தினேஷ் குணவர்தன

“மானிடப் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நற்பண்புமிக்க உன்னத இயக்கத்தை நாடு முழுவதும் செயற்படுத்திய கலாநிதி ஏ. டி. ஆரியரத்ன இலங்கைத் தாய் ஈன்றெடுத்த ஒரு உன்னதமான மனிதர்.

அவரது மறைவு முழு நாட்டுக்குமே பேரிழப்பாகும். நாடு முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று அவர் காட்டி மேலும் >>

கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அவர்களுக்கு அரச மரியாதை

காலம்சென்ற கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அவர்களுக்கு அரச மரியாதை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு பிரதமர் திணேஷ் குணவர்தன பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது த மேலும் >>

புத்தாண்டின் உண்மையான உரிமை எமது பிள்ளைகளுக்கே உரித்தானதாகும்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு இலங்கை தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும்.

இவ்வாறாக, மங்களகரமான சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் மற்றும் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து, பாரம்பரிய மரபுகளைப் பேணி, ஒரே நேரத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே ச மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவின் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு இன்று (15) வத்தளை ஹெந்தலை ரஜமஹா விகாரையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

சுதேச மருத்துவ அமைச்சினால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சுபவேளையான முற்பகல் 10 மேலும் >>