இன்று (2023.03.31) முற்பகல் வேளையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகைதந்து தலதாவை வணங்கி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார அவர்களும் கலந்துகொண்டார்.