விவசாயம், சுற்றுலா மற்றும் பல துறைகளில் சாத்தியமான முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த தூதுக்குழுவில் வர்த்தகர்களான அட்டகோர்ன் மேன்சமுட், சாம்ரஸ் விஸ்வச்சாய்பன், ஏ கே ஏ அஃப்ரீல் மற்றும் எல் எம் ஃபுர்ஹான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் ஆலோசகர் சுகீஸ்வர சேனாதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.