தென் கொரியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் இன்று (03) Incheon விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அனூப பஸ்குவல் பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு