கபொ.த. உயர் தரத்தில் சித்திடைந்த மற்றும் தோற்றிய மாணவர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது வாழ்த்துச்செய்தி

“பற்பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பல்கலைக்கழக அனுமதியை வெற்றிகொண்ட எமது மாணவச்செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்கலைக்கழக நுழைவுக்காகத் தோற்றி, உரிய இலக்கை அடையாவிட்டாலும், உங்கள் அனைவரதும் வாழ்க்கையின் இறுதி கல்விச் செயற்பாடுகள் இத்துடன் முடிடைவதில்லை என்பதால், வாழ்க்கையை வெற்றிபெறக்கூடிய சிறந்த வழியில் பயணிக்க, உங்களுக்கு நாம் உற்ற துணையாக இருப்போம்.
வெற்றிடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களது வெற்றி நாட்டின் நன்மைக்கு வாய்ப்பாக அமையும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.”

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு