We have taken over the responsibility to get the country out of turmoil... - Prime Minister

Our exams should be transformed into exams that can overcome new challenges...

The Prime Minister Dinesh Gunewardena mentioned that the government has taken the responsibility to get the country out of its turmoil. Further he stated that the system of exams should be transformed into exams that can overcome new challenges . The Prime Minister expressed these views while participating the event of vesting the new post office at Rukmalgama, Pannipitiya to the public on 30.12.2023.

Speaking on this occasion the Prime Minister stated that;

The wealth of experience of the elderly should be bequeathed to the future generation. We have the responsibility to dedicate ourselves to uplift their welfare,  மேலும் >>

புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளிப்பு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29.12.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உத்தேச க மேலும் >>

பிரதமர் தினேஷ் குணவர்தன கிரீஸ் பிரதமருக்கு வாழ்த்து..

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும், மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட மேலும் >>

பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ’தர்ம தீபனி’ நோன்மதி தின தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு சமய உரைத் தொடர்.

உந்துவப் நோன்மதி தின உரையை மருதானை இலங்கை வித்தியாலய மகா பிரிவெனாவின் முன்னாள் பிரிவெனாதிபதி, மாத்தறை ஸ்ரீ விஜயராமதிபதி, கொழும்பு ஜேதவனாராம விஹாராதிபதி, சங்கைக்குரிய மடவளை தம்மிக்க ஜினவன்ச நாயக தேரர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் >>

நத்தார் வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகை, மனித கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமூகத்திற்கான அடித்தளமாகும். அவரது போதனைகள் அன்பு, கருணை மற்றும் காருண்யம் நிறைந்த கண்களால் உலகை யதார்த்தமாகப் பார்ப்பதற்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்குகிறது.

 மேலும் >>

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளராக பிரதீப் யசரத்ன நியமனம்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரண்டு பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நியமனங்கள் 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சி மேலும் >>

பொதுமக்கள் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவு சொத்துக்களில் கைவைக்க வேண்டாம். - பிரதமர் தினேஷ் குணவர்தன

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள்...

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அன மேலும் >>

பௌத்த யாத்திரைகளை ஊக்குவிக்க பாகிஸ்தான் ஆதரவு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.12.18) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்க மேலும் >>

மஹாபொல புலமைப் பரிசில் கல்வித்துறையில் ஒரு பாரிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹாபொல நிழலின் கீழ் கல்வியையும் அறிவையும் ஒன்றிணைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன...

ஒரு தசாப்தத்தின் பின்னர் நேற்று (17) ஜா எல நகரசபை விளையாட்டரங்கில் நடைபெற்ற ’மஹாபொல’ கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிர மேலும் >>

கிராம உத்தியோகத்தர்களின் 3000 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு துரிதப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வத்தளை பிரதேச செயலகம் 2023.12.17 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதுவரை காலமும் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வத்தளை பிரதேச செயலகத்தை சிறந்த வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு பொதுநிர்வாக, உள்நாட்டல மேலும் >>

கொழும்பு மாவட்ட செயலகத்தினால் இன்று (15.12.2023) டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கொலோம்தொட்ட அபிநந்தன - 2023” கொழும்பு மாவட்ட இலக்கிய கலை விழாவில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, பிரேமநாத் சி. தொலவத்த, மதுர விதான, யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் >>

கியூபாவில் தென்னைச் செய்கைக்கு இலங்கை உதவவுள்ளது

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கியூபா தூதுவர் Andres Marshelo Gonzales Garrido அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.14 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக கியூபாவிற்கு பிரதமர் நன்றி தெர மேலும் >>

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2023.12.14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொ மேலும் >>

முப்பத்திரண்டு நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில் இடம்பெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்த மாநாட்டின் தலைவரான சீனாவின் யின் ஷுன் தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2023.12.12 அன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.

கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், சீனத் தூதுவர் சி ஷென் ஹாங், சீன தேசிய சமய  மேலும் >>

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜைக்கா நிறுவனம் உறுதி...

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா, ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா 2023.12.11 அன்று பிரதமர் அ மேலும் >>

பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் 100வது பிறந்தநாள் விழா பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023.12.10 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ’ஸ்டான்லி விஜேசுந்தர AI நிலையம் அடையாள ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் பிரதான உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ் மேலும் >>

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சேவை காலத்தை முடித்து இந்தியா திரும்புவதற்கு முன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் இன்று (2023.12.10) சந்தித்தார்.

தனது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கி மேலும் >>