எமது மக்களின் பெறுமதிவாய்ந்த அர்ப்பணிப்புகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டாது விட்டால் அந்த போராட்டங்களும் பாரம்பரியங்களும் வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் - பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன
கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற தேசிய மாவீரர் பிலிப் குணவர்தனவின் 52வது நினைவு தின நிகழ்வில் (2024.03.31) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன,
எமது நாட்டில் மட்டுமன்றி பல கண்டங்களைச் மேலும் >>