
“விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”. - பிரதமர் தினேஷ் குணவர்தன.
“புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று (2023.11.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் மேலும் >>