எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்காது என்றும், சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக் மேலும் >>

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் வெளிப் மேலும் >>

ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

இன்று, அக்டோபர் 02, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பங்கேற்றார்.
 மேலும் >>

காலநிலை நடவடிக்கை கருத்தரங்கு 2025 நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழா 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 1ஆம் திகதி கலந்துகொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக் காலநிலை நடவடிக்கை கருத்தரங்கானது (CAS 2025), விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமை மேலும் >>

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

மகாத்மா காந்தியின் 156 வது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தலின் ஓர் அங்க மேலும் >>

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல; ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்தச் சிறார்கள் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாத மேலும் >>

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், சிறுவர் சித்திரவதைக்கு எதிரான சட்டம் என்பது வன்முறைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டமே தவிர, ஒழுக்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்றும் பிரதமர் கலாநிதி ஹ மேலும் >>

உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

"உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு நாட்டின் உயிர்நாடியாக இருப்பது சிறுவர்களே. அவர்களுக்குப் பர மேலும் >>

இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser அம்மையார் தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, செப்டம்பர் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

இலங்கை - ஆஸ்திரியா உறவை முன்னெடுத்துச் செல்வதற்க்காக திருமதி. Wieser ஆற்றிய சேவைகளைப்  மேலும் >>

தொழில் சந்தைக்குப் பொருத்தமான விதத்தில் தொழில் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டிருக்கின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தொழில் சந்தையை இலக்கு வைத்தே தொழிற்கல்வி ஊக்குவிக்கப்படுகிறது.

மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நவீன உலகின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கேற்ப தொழில் சந்தையை இலக்கு வைத்து த மேலும் >>

SAARC மரபுரிமை மன்றம் 2025 இல் பிரதமர் பங்கேற்பு

பிராந்திய கலை, கலாசாரம், மரபுரிமைத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களை ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கலாசார மையத்தினால் (SCC) ஏற்பாடு செய்யப்பட்ட SAARC மரபுரிமை மன்றம் 2025 அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (செப்டம மேலும் >>

The foundation for realizing Sri Lanka’s vision of entering the digital era is developing the human resource that is compatible with modern technology. – Prime Minister Dr. Harini Amarasuriya

The Prime Minister Dr. Harini Amarasuriya stated that the foundation for realizing Sri Lanka’s vision of entering the digital era is developing the human resource that is compatible with modern technology and a significant focus was drawn in this regard in the ongoing educational reforms.

The Prime Minister made these remarks today (29) at the inauguration ceremony of the first National AI Expo 2025, held at the Monarch Imperial Hotel, Battaramulla.

This conference and exhibition, jointly organized by the Ministry of Digital Economy and Sri Lanka Telecom Mobitel, will be held on September 29 and 30 at the Monarch Imperial Hotel, Battaramulla.

The National AI Expo serves as a premier destin மேலும் >>

இலங்கையை டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்த்துவதற்கு, அத்தியாவசியமான முதல் படி, மனித வளத்தை நவீன தொழில்நுட்பத் தகைமையுடையவர்களாக மாற்றுவதாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக அதிகரிப்பதும், டிஜிட்டல் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியன் வரை உயர்த்துவதோடு, சுமார் இரண்டு இலட்சம் திறன்மிக்க டிஜிட்டல் தொழில் படையை உருவாக்குவதும்  மேலும் >>

அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதே எமது தேசிய நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே எமது இலக்காகும்.

அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்ந மேலும் >>

அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதே எமது தேசிய நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே எமது இலக்காகும்.

அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்ந மேலும் >>

’பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்’ கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர்.

வரலாற்றாசிரியர் கலாநிதி அர்ஷியா லோகந்த்வாலா (Dr. Arshiya Lokhandwala) அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட, "பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்" எனும் தலைப்பிலான தெற்காசியப் பெண்ணிய கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய கலைக் கண்காட்சியைப் பார்வையிட பிரதமர் கலாநிதி ஹர மேலும் >>

Inclusive Education Reforms to Begin in 2026 with Oversight from All Necessary Advisory Committees. - Prime Minister Dr. Harini Amarasuriya

Answering to the question raised by the member of Parliament S. Shritharan on the reductional reforms the Prime Minister Dr. Harini Amarasuriya stated that the government will initiate education and curriculum reforms for Grade 01 and Grade 06 starting in January 2026. These reforms will be progressively extended to all grades in the following years and complete documentation of the reforms will be submitted for Cabinet approval in the mean time.

The Prime Minister further emphasized that Tamil-speaking members are represented in all committees appointed by the National Institute of Education (NIE) and over 100 experts are currently engaged in the process, contributing to drafting the concept paper and carrying out the curric மேலும் >>

The Representatives of the Lee Kuan Yew School of Public Policy, National University of Singapore, meet the Prime Minister.

A meeting between the representatives of the Lee Kuan Yew School of Public Policy and Prime Minister Dr. Harini Amarasuriya was held on 25th September 2025 at the Parliament of Sri Lanka.

Welcoming the delegation, Minister of Education, Higher Education and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya emphasized the need for improving capacity and governance of the public sector, along with delivering the mandate in governance of the education sector in collaboration with the South Asian Centre for Teacher Development (SACTD) located in Meepe, Sri Lanka.

Senior Associate Director of Lee Kuan Yew School of Public Policy Ms. Kartini Binte Abdul Rahman shared the goal of the School and expressed t மேலும் >>