மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்

சீனாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதன்போது, மக்கள் சீனக் குடியரசின் சிரேஷ்ட தலைவர்களால் பிரதமர் அன மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தியானன்மென் சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தினார் 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் தியானன்மென் சதுக்கத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு சீனாவின் தேசிய முக்கியத்துவம் மிக்க இரண்டு நினைவுச்சின்னங்களாகிய, மக்கள் நாயகர்களின் நினைவுச்சின்னம் (Monument to the People’s Heroes) மற்றும் மாவோ சேதுங் நினைவு மேலும் >>

சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின்(CPPCC) தேசியக் குழுத் தலைவரைப் பிரதமர் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 13 ஆம் திகதி பீஜிங்கில், சீன மக்கள் அரசியல் ஆலோசனைக் குழுவின் தேசியக் குழுத் தலைவர் (CPPCC), மேதகு வாங் ஹூனிங் (Wang Huning) அவர்களைச் சந்தித்தார்.

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தமைக்காகப் பிரதமர் தனது நன மேலும் >>

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகச் சீனப் பிரதமர் உறுதி!

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று ஒக்டோபர் 13, 2025 ஆம் திகதி பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ம மேலும் >>

பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

எந்தவொரு நாடும் இதுவரை பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை; ஆகையினால் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது தொடர்ந்தும் தேவைப்படுகின்றது.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத மேலும் >>

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் சீனாவின் பீஜிங் வந்தடைந்தார்

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார்.

பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின்  மேலும் >>

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் சீனா பயணம்

சீனாவில் நடைபெறவுள்ள 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, (11) இன்று இரவு பயணமாகிறார்

சீன மக்கள் குடியரசின் அழைப்பையேற்றுப் பிரதமர் இந்தச் சீன விஜயத்தை மேற்கொள்கின்றார்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை  மேலும் >>

அனைவருக்கும் அன்பும் பாதுகாப்பும் கிடைக்கப்பெறும் கருணைமிக்க ஒரு சமூகத்தை நாம் கட்டியெழுப்புவோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அழகியலை குழந்தைகளின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுவோம் என உறுதியளிக்கிறோம்

அனைவருக்கும் அன்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கப்பெறுகின்ற கருணைமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தென் மாகா மேலும் >>

எமது சிறார்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களாகிய நமது கடமையாகும்

நமது சிறார்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களின் கடமையாகும் என்றும்  மேலும் >>

உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத மேலும் >>

எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்காது என்றும், சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக் மேலும் >>

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் வெளிப் மேலும் >>

ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

இன்று, அக்டோபர் 02, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பங்கேற்றார்.
 மேலும் >>

காலநிலை நடவடிக்கை கருத்தரங்கு 2025 நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழா 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 1ஆம் திகதி கலந்துகொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக் காலநிலை நடவடிக்கை கருத்தரங்கானது (CAS 2025), விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமை மேலும் >>

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

மகாத்மா காந்தியின் 156 வது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தலின் ஓர் அங்க மேலும் >>

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல; ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்தச் சிறார்கள் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாத மேலும் >>

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், சிறுவர் சித்திரவதைக்கு எதிரான சட்டம் என்பது வன்முறைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டமே தவிர, ஒழுக்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்றும் பிரதமர் கலாநிதி ஹ மேலும் >>

உலக சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

"உலகை வெற்றி பெற - எம்மை அன்போடு அரவணையுங்கள்" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் என்ற வகையில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு நாட்டின் உயிர்நாடியாக இருப்பது சிறுவர்களே. அவர்களுக்குப் பர மேலும் >>