Governor of Gujarat met with the Prime Minister to discuss the exhibit of Devnimori Sarvagna

The Governor of the of Gujarat, Mr. Acharya Devvrat, along with the Deputy Chief Minister of Gujarat, Mr. Harsh Sanghvi, met with Prime Minister Dr. Harini Amarasuriya on February 05 at the Parliamentary Complex to discuss the arrangements related to the exhibition of the Devnimori Sacred Relics of the Lord Buddha, which have been brought to Sri Lanka under the patronage of Indian Prime Minister Mr. Narendra Modi and the Government of India.

These sacred Bodily relics of the Loard Buddha were discovered during archaeological excavations conducted in the 1960s at the historic Devnimori site in Gujarat, the home state of Indian Prime Minister Narendra Modi. Until now, these relics had never been taken outside India. As a resul மேலும் >>

ஸ்மார்ட் போர்டுகளுக்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும்.

இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

வதந்திகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டாம்.

புதிய கல்வி  மேலும் >>

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாகவும் சமூகம் சார்ந்த அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய மனநலச் சுகாதார நிறுவகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் தெரிவிப்பு.

நூறு ஆண்டுகள் பழமையான மனநலச் சட்டத்தைக் காலத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை - சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி.

மனநலச் சிகிச்சைகள் நிறுவன ரீதியாக மாத்திரமன்றி சமூகம் சார்ந்த அ மேலும் >>

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த எதிர்பார்ப்புடனேயே நாம் கொண்டாடுகிறோம். அனைத்து மக்களும் இணைந்து கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கத்துடன் நாம் தற்போது ஒரு புதிய பாதையில் பிரவேசித்திருக்கின்றோம்.

மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க, புத்திசாலி மேலும் >>

6ஆம் தர மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சர்ச்சைக்குரிய கற்றல் தொகுதி (Module) தொடர்பில் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது; கற்றல் தொகுதிகளை அச்சிட்டதால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை

பாடப்புத்தக அச்சிடல் மற்றும் கற்றல் தொகுதிகள் (Module) தொடர்பாக இன்று (03) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர்  மேலும் >>

தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பாராளுமன்றத்த மேலும் >>

கொழும்பில் நடைபெற்ற FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏ மேலும் >>

மோசடியையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை ’மில்கோ’ நிறுவனம் நிரூபித்திருக்கின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்று, அதன் நன்மைகளை அனைவரும் பெற்றுக்கொள்ளும் புதியதொரு மாற்றத்தினை நோக்கிய யுகத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என நாம் நம்புகிறோம்

மாற்றத்திற்கான ஒரு யுகத்தை உருவாக்குவதற்காகப் பொருளாதாரச் செயல்பாட்டுக்குள் அனைவரையும் உ மேலும் >>

அபிவிருத்தி என்பது சூழலைப் புறக்கணித்துவிட்டு அடையக்கூடிய ஒரு வெற்றியல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சுற்றாடல் பாதுகாப்பை ஒரு நாளைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அதனை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும், சூழலை மறந்துவிட்டு முன்னெடுக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தியும் இவ்வுலகில் இல்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பத மேலும் >>

No child should be deprived of vocational or higher education due to poverty - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that all government strategic plans must be formulated in a manner that ensures no child in the country is deprived of vocational education or any other educational opportunity due to economic hardship.

The Prime Minister made these remarks while addressing a workshop on budget formulation and strategic planning of institutions affiliated with the vocational education sector, held on 29th and 30th of January 2026 at the Grand Monarch.

The workshop was organized with the participation of heads and senior officials of nine institutions, including two universities affiliated with the vocational education sector.

The Prime Minister pointed out that it is  மேலும் >>

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத் மேலும் >>

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின், தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பிரதான கருவி கல்வியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வித் துறையில் ஒரு பரிவர்த்தனை ரீதியான மாற்றத்தை ஏற மேலும் >>

1ஆம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதற்கான ஆரம்ப அடித்தளமே இன்றைய தினம் இடப்படுகின்றது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சகலவித நற்பண்புகளும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும் மிக்க எதிர்காலச் சந்ததியினர மேலும் >>

வாழ்த்துச் செய்தி

அன்புக்குரிய பிள்ளைகளே, பெற்றோர்களே,

பாடசாலை செல்லும் முதல் நாள் எமது அன்புக்குரிய பிள்ளைகளின் வாழ்க்கையில் பசுமையானதொரு நினைவாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அந்த நோக்கத்தை நனவாக்கும் வகையில், பாடசாலைப் பருவத்தை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அர்த்த மேலும் >>

The National Strategic Action Plan to monitor and combat human trafficking (2026-2030) was officially launched.

The Prime Minister Dr. Harini Amarasuriya participated in the official launch of the National Strategic Action Plan to monitor and combat human trafficking (2026-2030) held on 28th of January at the Cinnamon Life Hotel, Colombo. The event was jointly organized by the Ministry of Defence, National Anti Human Trafficking Task Force ( NAHTTF), International Organization for Migration (IOM).

This five-year Action Plan was unveiled under the leadership of the Ministry of Defence, in its capacity as Chair of the NAHTTF and with the technical support from the International Organization for Migration (IOM). The National Strategic Action Plan 2026-2030 establishes a unified national framework to prevent human trafficking, protect and மேலும் >>

எவ்வித அழுத்தமோ அல்லது தலையீடோ இன்றி, முறையான தகுதிவழியின் அடிப்படையில் தேவைப்படும் இடங்களுக்கு வீட்டு வசதி உதவிகள் வழங்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளை நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.

எவ்வித அரசியல் செல்வாக்கோ அல்லது தலையீடோ இன்றி, முறையான தகுதிவகை அளவுகோல்களின் அடிப்படையில் தேவையுள்ளவர்களுக்கு வீட்டு வசதி உதவிகள் வழங்கப்படும் என்றும்; புதி மேலும் >>

உணவுப் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உணவுப் பாதுகாப்பு பற்றிய நடைமுறைகள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, அவை பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாகவும் மாற்றப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு, காலி முகத்திடல் ஹோட் மேலும் >>

உலகப் பொருளாதார மேடையில் இலங்கையின் புதிய மறுமலர்ச்சியைக் குறித்துக்காட்டிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் டாவோஸ் விஜயம் நிறைவு; சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய பாதை திறப்பு.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் (Davos-Klosters) நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கையின் எதிர்காலப் பயணத் திசையையும் புதிய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையையும் உலகிற்கு மேலும் >>