உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இது வெறும் புலமைப்பரிசில் திட்டமல்ல, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் தீர்க்கமான செயர்த்திட்டமாகும்
நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் ப மேலும் >>
















