புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்த ஒரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை. கல்வி மற்றும் தொழிற் துறைகள் இரண்டிலும் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார மேலும் >>

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது மாணவர் அரசியலுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் வன்முறை அல்லது பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மேலும் >>

புதிய கல்விச் சீர்திருத்தம் ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைவரும் முன்வைக்கும் தெளிவான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், பிள்ளைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பே இது.

புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி அமைச்சினுடையதோ, ஜனாதிபதி அனுரவினுடையதோ  மேலும் >>

’நீதி தேடும் பெண்கள் - நமது கடந்த காலமும் எதிர்காலமும்’ கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர்

இலங்கையின் பெண் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கொழும்பு 07, சர்வதேச பெண்கள் சங்க மண்டபத்தில் நடைபெற்ற "நீதி தேடும் பெண்கள் - நமது கடந்த காலமும் எதிர்காலமும்" கண்காட்சியைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஆகஸ்ட் 01 ஆம் திகதி பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சி மேலும் >>

இன்றைய சமூகத்திற்கு அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திற்கு உள்ளது: - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திடம் உள்ளது என்று கூறினார்.

உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர மேலும் >>

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்

அஸ்கிரி, மல்வத்து இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமருக்கு வேண்டுகோள்

புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத் மேலும் >>

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்குப் புதிய அலுவலர் குழு நியமனம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை 29 அன்று பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் த மேலும் >>

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இந்நாட்டுக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், இன்று (28) பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு உற மேலும் >>

எமது சமையற்கலைஞர்கள் வெறும் சமையல் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மரபுரிமையின் தூதர்களும் ஆவர். அவர்கள் பரிமாறும் ஒவ்வொரு உணவிலும், மணமூட்டும் பொருள், இடம் மற்றும் விருந்தோம்பலின் கதையை எடுத்துச் செல்கிறார்கள். – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற SIRHA BOCUSE D’OR இலங்கை 2025 விருது வழங்கும் விழாவில் உரையாற்றும்போது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இது வெறும் உணவைப் பற்றியது அல்ல. இது சிறப்பைப் பற்றியது, மரபுரிமை பற்றியது, அடையாளம் பற்றியது. இல மேலும் >>

சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

“கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பணம்" (LAUNCH OF THE KINGDOM OF KOTTE TOURISM INITIATIVE) மற்றும் ’கோட்டே பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 27 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உர மேலும் >>

கல்விச் சீர்திருத்தம் என்பது, புதிய பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதல்ல மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றி அமைப்பதாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இரத்தினபுரி, ஜூலை

அந்த மாற்றத்தை பற்றி சரியான சமூக கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும்

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

&rsqu மேலும் >>

பூட்டான், கசகஸ்தான், ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எரித்திரியா தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவ மேலும் >>

கிராமியப் பொருளாதார மேம்பாட்டிற்காக "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை" ஸ்தாபிக்கப்படும் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பு, ஜூலை 25, 2025 – இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு, "தேசிய தொழிற்துறை திட்டமிடல் மூலோபாய சபை"யை எதிர்காலத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தெரிவித்தார். இச்சபையானது இலங்கையின்  மேலும் >>

துருக்கி நாட்டின் தேசியக் கல்வி அமைச்சர் இலங்கைப் பிரதமரை சந்தித்தார்

துருக்கி குடியரசின் தேசியக் கல்வி அமைச்சர் கௌரவ யூசுஃப் தெகின் அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

அமைச்சரை வரவேற்ற பிரதமர், இலங்கை மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே நிலவிவரும் நீண்டகால நட்பு மற்றும் பர மேலும் >>

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக் மேலும் >>

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹ மேலும் >>

அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச விருதைப் பெற்ற கலாநிதி நதீஷா சந்திரசேன பிரதமரைச் சந்தித்தார்

அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, ஜூலை 21 அன்று பிரதமர் கலாநிதி ஹரின மேலும் >>

யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹர நிறைவடைந்தது

புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர நேற்று (19) நிறைவடைந்தது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின் வீதி வலா ஆரம்பமானது.புனிதச் சின்னம் அடங்கிய பேழையை ’வாசனா’ யானையின் மீது வைத்ததன் பின்னர், மொனராகலை மாவட்ட  மேலும் >>