இந்தத் தருணத்தில் மற்ற எல்லாவற்றையும் விட உயிர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளியுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
"தகவல் தொடர்பாடலின் போது ஊடக நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்"
"மீட்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச ஒத்துழைப்பு பெறப்படுகிறது"
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப மேலும் >>
















