தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வரப் பிரதேச அதிகாரிகளின் வினைத்திறன் மிக்க ஒத்துழைப்பு அவசியம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பாதுகாப்பு முகாம்களில் தங்கி இருக்கும் சிறுவர்களே மனநலன் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையா மேலும் >>
















