தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன
களனி – மஹரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ’நில பியஸ’ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.03.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –
ஒரு நாட்டின் சரியான இருப்புக்கு வினைத்திறனானதும் ப மேலும் >>