தனியார் துறையில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு முயற்சிகள் மூலமாக உற்பத்தித்திறனை அதிகரிக்கும் எண்ணக்கரு அரசாங்க துறையிலும் அறிமுகப்படுத்தப்படும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

களனி – மஹரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ’நில பியஸ’ வீடமைப்புத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (2024.03.14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –

ஒரு நாட்டின் சரியான இருப்புக்கு வினைத்திறனானதும் ப மேலும் >>

பிரதமர் புத்தளம் நவதன்குளம் கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம்

புத்தளம், முந்தளம் பிரதேசத்தில் புதிய பிரதேச செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024 மார்ச் 12) நவதன்குளம் கனிஷ்ட கல்லூரி மற்றும் சிலாபம் புனித மேரி கல்லூரிக்கு விஜயம் செய்து அக்கல்லூரி மாணவர்களை சந்தித்து அவ மேலும் >>

அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவு... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கு வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம்...

இன்று (2024.03.12) புத்தளம், முந்தலம் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும மேலும் >>

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையம் இலங்கை ஒரு செழிப்பான வர்த்தக மையமாக மாறுவதற்கான சான்றாகும். - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு துறைமுக நகர வர்த்தக மையத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (2024.03.12) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த அபிவிருத்தித் திட்டத்தின் வருகையை குறிக்கும் மிக மு மேலும் >>

தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் உலகை மாற்றிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கொரியா எமது பாடசாலைகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொரியாவின் செமால் மன்றம், தனது டிஜிட்டல் செமால் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள 5 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.03.11) அலரி மாளிகையில்  மேலும் >>

தாய்லாந்தின் முன்னாள் பிரதிப் பிரதமர் கொம் டபரன்சி, தாய்லாந்து வர்த்தகத் தூதுக்குழுவொன்றுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (07) அலரி மாளிகையில் சந்தித்தார்.

விவசாயம், சுற்றுலா மற்றும் பல துறைகளில் சாத்தியமான முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த தூதுக்குழுவில் வர்த்தகர்களான அட்டகோர்ன் மேன்சமுட், சாம்ரஸ் விஸ்வச்சாய்பன், ஏ கே ஏ அஃப்ரீல் மற்றும் எல் எம் ஃபுர்ஹான் ஆகியோர் இடம்பெற்றிருந் மேலும் >>

இரத்மலானை செவிப்புலன் வலுவற்றோர் பாடசாலையில் செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்ற பிள்ளைகளுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன...

பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் இரத்மலானை செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்றோருக்கான பாடசாலை பிள்ளைகளின் தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வித்து, பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

ஒவ்வொரு வருடமும் இப்பாட மேலும் >>

மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

அறியாமை இருள் அகன்று ஞானத்தின் ஒளி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த சிவராத்திரி தினத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் அனைத் மேலும் >>

சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இலங்கை சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு தனித்துவமான இடம் இருந்து வந்துள்ளது. தேசத்தின் பெருமையாக விளங்கிய அவள், அரசாங்கத்திலும், சாசனத்திலும் மற்றும் அரசியலிலும் முன்னணி வகித்தாள். நெருக்கடி நிலையிலும் உறுதியுடன் செயற்படும் பெண் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் பெரும் பலமாக வி மேலும் >>

Prime Minister needs for continuous audit study to avoid under utilization of power project capacity

Prime Minister Dinesh Gunawardena stressed the need for case studies on major power projects to prevent under utilization of capacity. Addressing the AICPA & CIMA Convocation 2024, he said qualified chartered global management accountants have an important role as future business leaders of the country.

Recalling that Victoria hydroelectricity project completed 40 years was the most expensive plan undertaken by the country, he said that it’s power generation is only 80% of the full capacity. If the full capacity was used it could have saved vast amount of money now spent for high cost power generation from diesel or coal, he said.

The Prime Minister said that CIMA members known as Chartered Global Managem மேலும் >>

கவர்ச்சிகரமான மொழி என்பது வற்றாது ஒடிக்கொண்டிருக்கும் நதி போன்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

உலகை வியக்க வைக்கும் பல்வேறு படைப்பாளிகள் நம்மிடையே உள்ளனர்...

அண்மைக் காலத்தில் அதிக வாசகர்களின் பங்கேற்புடனான ஒரு புத்தக வெளியீட்டினை காண்பதில் மகிழ்ச்சி...

அண்மையில் (2024.02.29) கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே எழுதிய "தரு ய மேலும் >>

தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஜப்பானிடமிருந்து மடிக்கணினிகள்.

ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கான மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (29) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஜப்பானின் உதவியுடன் ஜப்பான் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் புதிதாக நிறுவப் மேலும் >>

பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம்..

கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.01.15) முன்னறிவித்தல் எதுவுமின்றி மந்தாரம் நுவர மக்களை சந்தித்தார்.

பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் கு மேலும் >>

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ’தைப்பொங்கல்’ பண்டிகையானது விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய வாழ்வொழுங்கின் மீது நம்பிக்கை கொண்ட மேலும் >>