குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது
குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வ மேலும் >>
















