
அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை. அதற்கென உரிய செயன்முறை அரசிற்கு உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
தொழில் வழங்குவதில் உரிய செயன்முறையொன்று அரசிற்கு இருப்பதாகவும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று உயரமா குள்ளமா என பார்த்து தொழில் வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் மேலும் >>