யுதகனாவ ராஜ மகா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹர நிறைவடைந்தது

புத்தல யுதகனாவ ராஜமகா விகாரையின் 2025 ஆம் ஆண்டுக்கான எசல மகா பெரஹர நேற்று (19) நிறைவடைந்தது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இறுதி ரந்தோலி ஊர்வலத்தின் வீதி வலா ஆரம்பமானது.புனிதச் சின்னம் அடங்கிய பேழையை ’வாசனா’ யானையின் மீது வைத்ததன் பின்னர், மொனராகலை மாவட்ட  மேலும் >>

ஒரு வகுப்பறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25க்கும் 30க்கும் இடையில் கொண்டுவருவது ஒரு இலக்காகும். – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் மேலும் >>

Economics or entrepreneurship must go beyond monetary values and be tied to humanity — Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya

The Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya stated that despite the fact that societal tendencies give priority to the monetary value, economics and entrepreneurship should be disciplines rooted in humanity, and the concept of a “care economy” serves as a good example of this approach.

The Prime Minister made these remarks while participating in a program held today (18) at the Ministry of Education to inform officials about the development of modules for financial literacy and entrepreneurship, which are included as subjects under the new educational reforms.

Chairman of the Securities and Exchange Commission of Sri Lanka, Senior Professor Ha மேலும் >>

உண்மையான தகவல்களுடன் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பு, ஜூலை 17, 2025 – சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் மற்றும்  மேலும் >>

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு, அழகியல் மற்றும் தொழில்சார் பாடங்கள் கட்டாயம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கல்வியையும் க மேலும் >>

அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்

2025 ஆம் ஆண்டுக்கான 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, ஜூலை 16 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், ப மேலும் >>

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

இன்று (ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைக மேலும் >>

சூரிய சக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்திற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு ஜூலை 16, 2025 அன்று கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

"பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூர மேலும் >>

තීරණයක් ගතහැකි වගකිවයුතු නිලධාරීන් දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුවට සම්බන්ධ වෙන්න... - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

සංවර්ධන ව්‍යාපෘතිවල වියදම, ප්‍රගතිය හා ප්‍රතිලාභ නිවැරැදිව සමාලෝචනය කර ඉදිරිපත් කරන්න...

සංවර්ධන ව්‍යාපෘති සඳහා වෙන් වූ මුදල් පිළිබඳව ප්‍රමාණාත්මක දත්ත ගෙනහැර දැක්වීමට වඩා එම ව්‍යාපෘති හරහා මෙතෙක් සිදු වූ ප්‍රතිලාභ හා බලපෑම් පිළිබඳව නිවැරැදි අවබෝධයෙන් කටයුතු කිර மேலும் >>

அரசாங்கத்தின் மேலும் ஒரு வாக்குறுதியை யதார்த்தமாக்கிய ’அர்த்த’ தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் அங்குரார்ப்பண விழா

எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில்  மேலும் >>

கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளின் மேம்பாட்டில் நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியுடன் பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். -

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.

கஷ்டப் பிரதேசப் மேலும் >>

Our perspective on education is extremely narrow, and the evaluation of education is measured solely based on exam results. That approach should be changed. – Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the current perspective on education is extremely narrow and that the practice of evaluating education solely based on exam results is flawed and in need of change.

The Prime Minister made these remarks while attending the “Pankaja Student Summit 2025” of the Polonnaruwa District, held on July 13 at Royal Central College, Polonnaruwa aiming for the development of virtues among children by fostering the fundamental aspects of higher education.

Prime Minister Dr. Amarasuriya attended the event as Minister of Education, in response to an invitation from Praveen Maneesha Watthegama, the student Prime Minister representing Royal Central College in the National S மேலும் >>

ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களின் சமப்படுத்தலை விரைவுபடுத்துக. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வட மத்திய மாகாணத்தின் ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்க வேண்டும்

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற மேலும் >>

ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு

அநுராதபுர மாவட்டத்தின், எல்பத்கம, ஒயாமடுவவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம், அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜூலை 12 ஆம் திகதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன் போது,இத் திட்டத்தின் 115 வீடுகள் பொதுமக்கள மேலும் >>

A Meeting Between the Prime Minister and the Gates Foundation

A meeting between the Global Development Chair including the delegation of the American Gates Foundation and the Prime Minister was held on 11th of July at the Parliament.

During the meeting, Dr. Chris Elias, Global Development Chair of the Gates Foundation, mentioned that this was his first visit to Sri Lanka and expressed his gratitude for the invitation extended to participate in this important discussion at the Parliament.

Dr. Chris Elias also stated that the Gates Foundation is willing to collaborate with Sri Lanka and highlighted areas where support could be extended, including improving the nutritional needs of children and women in the country, and the use of new digital tools to uplift the agricultura மேலும் >>

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொ மேலும் >>

இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படும் இரத்தசோகை ஒரு கடினமான பிரச்சினை என்ற போதிலும் தீர்வு காண இயலாதது அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தெற்காசியாவில் இளம் பெண் பிள்ளைகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவிவரும் இரத்தசோகையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஜூலை 9 முதல் 11 வரை, "போஷாக்கு மிக்க தெற்காசியா" எனும் தலைப்பில், கொழும்பு சின்னமன் லேக்சைடி ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>

All Citizens Should be able to access services in their respective mother tongue – Prime Minister Dr. Harini Amarasuriya

Let us all strive to create a space where language does not create dividing, but rather a medium that unites all individuals from diverse backgrounds.

Prime Minister Dr. Harini Amarasuriya emphasized that following the policy statement “A Prosperous Country – A Beautiful Life”, national policies must be implemented in such a way that every citizen can access essential services in their respective mother tongues as well as in sign language.

The Prime Minister made these remarks while participating in the closing ceremony of the National Languages Week "Path to Reconciliation", organized by the Ministry of Justice and National Integration, held at the Sri Lanka Foundation on 07th of July.

The மேலும் >>