
136 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் முதலாவது பௌத்த கொடி ஏற்றப்பட்ட கொட்டாஞ்சேனை, தீபதுத்தமாராம பண்டைய தாய் விகாரையில் பௌத்த கொடியை ஏற்றி வைத்து பிரதமர் வெசாக் வாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பு..
பிரதமர் தினேஷ் குணவர்தன கொட்டாஞ்சேனை தீபதுத்தமாராம பண்டைய தாய் விகாரையில் இன்று (02) பௌத்த கொடியை ஏற்றி வெசாக் வாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பௌத்த கொடி உருவாக்கப்பட்ட பின்னர், அது முதன்முதலில் 1885 ஆம் ஆண்டில் கொட்டாஞ்சேனை தீபதுத்தமராம பண்டைய தாய் விகாரையி மேலும் >>