இலங்கை சமுத்திர முன்னறிவிப்பு இணையத்தளம் பல துறைகளில் மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு மிகவும் பயனுள்ளதாகும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இது எண்ணெய் மற்றும் இரசாயன கசிவுகளை கணிக்கும் திறனை கொண்டிருப்பதால் எக்ஸ்பிரஸ் பேர்ல் போன்ற கடுமையான கடல் பேரழிவுகளை தடுக்க முடிகிறது...

இலங்கை போன்ற கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டிற்கு வானிலை நிலைமைகள் மற்றும் சமுத்திர முன்னறிவிப்புகளை அறிவிக்கும் வளிமண்டல முன்னறிவிப்ப மேலும் >>

இந்த தேர்தலில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பலமான சக்தி கட்டியெழுப்பப்படும்... மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர் ஆகும்..

இந்த நாட்டில் எப்பொழுதும் கூட்டணி அரசாங்கங்களே இருந்துவந்துள்ளன...

“நாட்டின் எதிர்காலமும் எமது பொறுப்பும்” என்ற தலைப்பில் 17.06.2024 அன்று மஹஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய ம மேலும் >>

Wetlands should be considered as a resource and protected in order to reduce the future challenge of preventing floods in Colombo.. - Prime Minister Dinesh Gunawardena

We must collectively bear the responsibility of protecting urban wetlands..

The Prime Minister mentioned this today (2024.06.17) at the inaugural ceremony of the "Wetland Link International Asia Oceania Conference."

The first conference of the International Wetland Park Association for Australia, New Zealand and Asia is held in the vicinity of Battaramulla Diyasaru Park from 14th to 21st June.

The Prime Minister further commented at the event-

“This conference brings together around 100 wetland experts from over 15 countries to exchange knowledge and experience on wetland management on the theme “Wetlands and Wetland centres for Ecotourism”. This conference is of utmost impor மேலும் >>

பிரதமர் அவர்களது ஹஜ் பெருநாள் (அதுல் அல்ஹா) வாழ்த்துச் செய்தி

ஆன்மிக விழுமியங்களால் சமூகத்தை மேலும் வளப்படுத்துவோம்.

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் சமய வழிபாடுகளை நிறைவேற்றி தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

அனைவரும் ஒன்றுபட்டு தமது சமயக் கிரியைகளை நிறைவேற்றி மகிழ்வது பழங்காலத்திலிருந்தே இடம்பெற மேலும் >>

Prime Minister Dinesh Gunawardena, who observed the progress of ’Malwathu Oya Project’, inspected the plans at Thanthirimale Rajamaha Viharaya. (June 15).

Through this project which the Malwathu Oya is the water source, and which provides irrigation to 22,000 hectares of agricultural land to produces rice and additional crops, it is expected to generate 50 MW of electricity through the installation of solar panels in the Malwatu Oya Reservoir, and 1.6 MW of electricity is to be generated through the Malwathu Oya Small Hydropower System.

Ven. Thanthirimale Chandarathana Thera, Chief incumbent of Thanthirimale Rajamaha Viharaya, State Ministers Shehan Semasinghe and Ashoka Priyantha, MP S.M. Chandrasena, and Anuradhapura District Secretary Janaka Jayasundara participated in this event.

Prime Minister’s Media மேலும் >>

உள்ளூராட்சி நிறுவனங்களின் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிரந்தர ஊழியர்கள்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

குருநாகல் மாவட்ட செயலகத்தில் 2024.06.15 அன்று நடைபெற்ற முட்டை அடைகாப்பு இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

சீன அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள இந்த இயந்திரங்களில் ஒரு இயந்திரத்தின் மூலம் பல குடும்பங்களுக்க மேலும் >>

பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரச ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, எமது நாட்டில் அப்படி நடக்க நாம் இடமளிக்கவில்லை. - பிரதமர் தினேஷ் குணவர்தன...

அரச ஊழியர்கள் மக்களுக்காக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

15.06.2024 அன்று இடம்பெற்ற மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் இரண்டு மாடி கட்டிடத்தை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெர மேலும் >>

தேசிய செயற்பாட்டு மைய தீர்மானங்கள் - பிரதமர் அலுவலகம்

அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை மக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தேசிய செயற்பாட்டு மைய குழுவின் பல தீர்மானங்கள்...

அண்மையில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் கூடிய தேசிய செயற்பாட்டு மையக் குழு, அபிவிருத்தித் திட்டங்கள மேலும் >>

வர்த்தகம், பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ரஷ்ய-இலங்கை உறவுகள் பலப்படுத்தப்படும்

ரஷ்ய தேசிய தினத்தை முன்னுட்டு பிரதமர் வாழ்த்து...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். சகார்யனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.06.12) கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது ரஷ்ய தேசிய தினத்தை முன்னிட்டு ரஷ்ய தூதுவருக்கு வாழ்த்து தெரிவித்த மேலும் >>

அண்மைய மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஒழுங்குபடுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிகழ்வில் இன்று (2024.06.11) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்ற மேலும் >>

பாடசாலையில், பிள்ளைகள் தன்னம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் கற்கும் சூழலை உருவாக்க வேண்டும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இன்று (2024.06.10) கொட்டாவ வடக்கு தர்மபால கல்லூரியின் கேட்போர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டு மண்டபத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

தர்மபால என்ற பெயர் ஒரு தேசத மேலும் >>

அபிவிருத்தி பற்றி எவ்வளவு பேசினாலும் மக்கள் அதிகம் பயணிப்பது பேருந்துகளில் தான்.... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இலங்கை போக்குவரத்துச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைக்கு அமைவாக ஆட்சேர்ப்புச் செய்யும் வேலைத்திட்டமொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (2024.06.09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்,

"1957 ஆம் ஆண்ட மேலும் >>

அரசியலமைப்பின்படி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் பிரதமர் தெரிவிப்பு...

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு மையத்தின் (EOM) தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்கும் (ExM) இடையிலான கலந்துரையாடல் இன்று (07.06.2024) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பிரதி மேலும் >>

நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் வியட்நாம் தூதுவர்...

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வியட்நாம் தூதுவர் தீ தான் ட்ரூக், இன்று (2024.06.07) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தார்.

அவரது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், அவரது எதிர்க மேலும் >>

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள்...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா சமீருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (ஜூன் 6) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பில் புதிய போக்குகள் குறித்து இதன் போது கலந்த மேலும் >>

Prime Minister discusses trade and investment growth with Mauritius

Mauritius for Sri Lanka’s entry to Small Island Developing States

Prime Minister Dinesh Gunawardena held a discussion with Mauritius High Commissioner Haymandoyal Dillum about the expansion of trade and investment relations between the two countries. He urged to explore possibility of investments in new areas including power and energy, during a discussion held with the High Commissioner when the latter called on him at the Temple Trees today (June 5).

They discussed close collaboration in multilateral organizations such as Indian Ocean Rim Association (IORA), of which both are founder members and African Union in which Mauritius is a member and Sri Lanka obtained Observer Status.

Over the past மேலும் >>

கிரேக்க நாட்டின் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிரேக்க நாட்டின் தூதுவர் அலிகி கோட்சொம்டொபோலோவுக்கும் (Aliki Koutsomitopoulou) இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஜூன் 5) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, கடல்சார் பிரச்சனைகள் மற்றும் கடல்வழிப் பணிய மேலும் >>