புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்த ஒரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை. கல்வி மற்றும் தொழிற் துறைகள் இரண்டிலும் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய - 2025-08-02