பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட பிரதமர் கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு விஜயம்...
மே 11 ஆம் திகதி அதிகாலை கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கரண்டியெல்ல பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நிலைமைகளை நேரில் கண்டறிய மே 11 ஆம் திகதி பிற்பகல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கம்பளை மேலும் >>
















