சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்ன அவர்களின் வரவேற்பு நிகழ்வு.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புகழ்பெற்ற பௌத்த அறிஞராக மதிப்பைப் பெற்றுள்ள மியன்மாரின் ’மகாசத்தம்மஜோதிக கொடி’ கௌரவ நாமத்திலும், பாரதத்தின் ஆனந்த குமாரசுவாமி உயர் அங்கத்துவத்துடன் விருதுக்குரிய சேவை மனப்பான்மை மிக்க சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்ன அவர்களை வரவேற்க மேலும் >>

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும மேலும் >>

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்ததான ’ரேன்போ பேஜஸ்’ நிறுவனத்தின் ஊடாக வருடாந்தம் அச்சிடப்படும் தேசிய வர்த்தக கோப்பகத்தின்(National Business Directory) முதல் பிரதி ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் இசுருபாய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சில் வை மேலும் >>

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை பிரதமர் தலைமையில் கூடியது

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபைக் கூட்டம் அதன் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் முதன்முறையாக நடைபெற்றது.

இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விசேட  மேலும் >>

ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයෙහි  ඉදි කරමින් පවතින නව ඉංජිනේරුපීඨ සංකීර්ණය අග්‍රාමාත්‍යවරියගේ නිරීක්ෂණයට...

අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පසුගියදා මත්තෙගොඩ ප්‍රදේශයේ ඉදි කරමින් පවතින ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයීය නව ඉංජිනේරුපීඨ සංකීර්ණයෙහි නිරීක්ෂණයක යෙදිණි. 

මෙහි ඉදිකිරීම් කටයුතු කඩිනම් කළ යුතු බවත්, විශ්වවිද්‍යාල පර්යේෂණ කටයුතු සම්බන්ධයෙන් වැඩි අවධානයක් යොමු කළ ය மேலும் >>

மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் (Paralimpics) உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

2024ம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் F44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் (SLCMP) உத்தரவு அதிகாரி (Warrant- Officer) சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன் மேலும் >>

“Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை பிரதானமாக கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்போதய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் “Clean Sri lanka” திட்டம் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று (29) முற்பகல் நாராயன்பிட்டியில் அமைந்துள்ள மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கொழும்பு மா மேலும் >>

ஓய்வு பெறும் விமானப்படை தளபதிக்கு பிரதமர் வாழ்த்து

ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை இன்று (28) கல்வி அமைச்சில் சந்தித்தார்.

பிரதமரும், பிரதி அமைச்சரும் திரு. உதேனி ராஜபக்ஷவின் சேவையைப் பாராட்ட மேலும் >>

APICTA 2024 இல் பிரகாசிக்கும் இலங்கை மாணவர்கள் கௌரவிப்பு, இது தேசத்திற்கு ஒரு பெருமைமிக்க மைல்கல்லாகும்.

டிசம்பர் 4 முதல் 7, 2024 வரை புருனே தாருஸ்ஸலாமில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் ICT கூட்டணி (APICTA) விருது விழாவில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் இரண்டாம் இடத்தையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றனர், இது உலகளாவிய தொழ மேலும் >>

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் சந்திப்பு.

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் அவர்கள், 2025 ஜனவரி 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமசூரிய அவர்களை சந்தித்தார்.

 மேலும் >>

நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு.

பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

விசேட பணிக்குழுவின் 13வது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், மூத்த டிஐஜி வழக்கறிஞர் வருண  மேலும் >>

புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அழகியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது கணக்கியல் பாடங்கள் பாடசாலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படமாட்டாது

பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரச மேலும் >>

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களில்...

பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்த மேலும் >>

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத மேலும் >>

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் வ மேலும் >>

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்.

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு சினமன மேலும் >>

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு, நீதி கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் முழுமையான நிதி உதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு  மேலும் >>

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் திரு சார்லஸ் கெலனன் பிரதமரைச் சந்தித்தார்.

ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவின் UNOPS தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் திரு சார்லஸ் கெலனன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலத்தில் வைத்து சந்தித்தார்.

சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி துறைகளில் UNOPS க்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படு மேலும் >>