
கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளின் மேம்பாட்டில் நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியுடன் பாடசாலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். -
புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலையை விட்டு வெளியேறும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிலொன்றைப் பெறுவதற்கும், பட்டம் பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.
கஷ்டப் பிரதேசப் மேலும் >>