தாய்லாந்து பிரதமர் அலுவலக பிரதி அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதியமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கத்தின் சிரே மேலும் >>

Executive Director of the IMF Calls on the Prime Minister of Sri Lanka

Dr. Krishnamoorthy Subramanian, Executive Director of the International Monetary Fund (IMF), paid a courtesy visit to the Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya, at the Prime Minister’s Office.

The meeting focused on key economic matters, including Sri Lanka’s tax policy, the effective management of tax revenue, and measures to enhance public sector efficiency. The Prime Minister also outlined the government’s future development agenda, emphasizing policy initiatives to ensure economic stability and foster sustainable growth.

Dr. P.K.G. Harischandra, Alternate Executive Director of the IMF, also participated in the discussions.

The Sri Lankan delegation included Mr மேலும் >>

clean sri lanka நிகழ்ச்சித் திட்டம் பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் திட்டமாகும்

clean sri lanka நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (09) காலை மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற clean sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ’அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான ச மேலும் >>

මන්ත්‍රී විශ්‍රාම වැටුප් අහෝසි කිරීමට අපේ ආණ්ඩුවේ මන්ත්‍රීවරු 158 දෙනාම එකඟයි. - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

මන්ත්‍රී විශ්‍රාම වැටුප් අහෝසි කිරීම පිළිබඳ ආණ්ඩුවේ සියළු මන්ත්‍රීවරුන් එකඟතාව පළ කරන බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවා ය.

විපක්ෂ මන්ත්‍රී රවී කරුණානායක විසින් මන්ත්‍රී විශ්‍රාම වැටුප් අහෝසි කිරීම පිලිබඳ පෞද්ගලික මන්ත්‍රී යෝජනාව ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව අ மேலும் >>

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது புதல்வியினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிர மேலும் >>

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவா பிரதமரை சந்தித்தார்.

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri Lanka திட்டத்திற்கு ஜப்பான் அரசின் பங்களிப்பை பாராட்டினார். பாடசாலைகள் மறுசீரமைப் மேலும் >>

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், தூதுவர் இந்திரமணி பாண்டே பிரதமரை சந்தித்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே பெப்ரவரி 6ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் >>

දේශමාන්‍ය ආර්.කේ.ඩබ්ලිව් ගුණසේකර සිව්වන අනුස්මරණ දේශනයට අගමැතිනිය සහභාගී වෙයි.

දේශමාන්‍ය ආර්.කේ.ඩබ්ලිව් ගුණසේකර සිව්වන ගුණානුස්මරණ දේශනය අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ සහභාගීත්වයෙන් ඊයේ (06) කොළඹ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යනතර සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්විණි.

කොළඹ විශ්වවිද්‍යාලයේ නීති පීඨයේ පොදු හා ජාත්‍යන්තර නීති අංශයේ 15 වැනි සංවත්සරයට සමගා மேலும் >>

தெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாமையே, தேங்காய்களின் பற்றாக்குறைக்குக் காரணமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்திசெய்ய இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நிதியுதவி

தெங்குப் பயிர்ச்செய்கையை அபிவிருத்திசெய்வது தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திற்கும் எத்தகையதொரு கொள்கையும் இல்லாமை காரணமாக தேங்காய்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரத மேலும் >>

"ஜனாதிபதி நிதியமானது உரிய சட்டத்திட்டங்களுக்கமைவாகவே செயற்படும். எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமிருக்காது” - பிரதமர்

ஜனாதிபதி நிதியத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் இந்த நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும், அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (05) பாராளுமன்றத்தில்  மேலும் >>

இலங்கையின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று பெப்ரவரி நான்காம் திகதி அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இங்கு இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்க மேலும் >>

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை பிப்ரவரி 4ம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்த மேலும் >>

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

’சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும். இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து சமூகங்களும் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங மேலும் >>

இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப மேலும் >>

சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்ன அவர்களின் வரவேற்பு நிகழ்வு.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புகழ்பெற்ற பௌத்த அறிஞராக மதிப்பைப் பெற்றுள்ள மியன்மாரின் ’மகாசத்தம்மஜோதிக கொடி’ கௌரவ நாமத்திலும், பாரதத்தின் ஆனந்த குமாரசுவாமி உயர் அங்கத்துவத்துடன் விருதுக்குரிய சேவை மனப்பான்மை மிக்க சிரேஷ்ட பேராசிரியர் அசங்க திலகரத்ன அவர்களை வரவேற்க மேலும் >>

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும மேலும் >>

தேசிய வர்த்தக கோப்பகத்தின் முதல் அச்சுப் பிரதி பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்ததான ’ரேன்போ பேஜஸ்’ நிறுவனத்தின் ஊடாக வருடாந்தம் அச்சிடப்படும் தேசிய வர்த்தக கோப்பகத்தின்(National Business Directory) முதல் பிரதி ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் இசுருபாய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சில் வை மேலும் >>

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை பிரதமர் தலைமையில் கூடியது

மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபைக் கூட்டம் அதன் தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் முதன்முறையாக நடைபெற்றது.

இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் மூலம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விசேட  மேலும் >>