சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வென்று ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கத் தேவையான நிலையான கொள்கைகள் உருவாக்கப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எட மேலும் >>
















