பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி மற்றும் வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு.

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிர மேலும் >>

பிரதமர் ஹரிணி புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவரை சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B. Parco) இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இணைய மோசடிகளுக்கு எதிராக இணைய பாதுகாப்பு நடவடிக்கைக மேலும் >>

UNICEF இலங்கை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்று மேலும் >>

சிங்கப்பூர் பத்திரிகை கழகத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சிங்கப்பூர் பத்திரிகை கழகத்தின் தலைவர் பெட்ரிக் டெனியெல் தலைமையிலான சிங்கப்பூர் பத்திரிகை கழக பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி, முத மேலும் >>

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல், தொழிற் பயிற்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொ மேலும் >>

பிரதமருக்கும் கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத் துறைக்கு பொறுப்பான அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (31) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

 மேலும் >>

பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.

கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விடயதான அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங் மேலும் >>

இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.

கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப விடயதான அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பிற் மேலும் >>

பிரதமர் அரச தாதிய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அரச தாதிய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்றது.

தாதியர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலா மேலும் >>

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றை தினம் (31) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தாதியர் சேவையின் தரப்படுத்தலில் காணப்படும் தரப்படுத்தல் முரண்பாடு மற்றும் உத்தியோகபூர்வ பெயர் மறுசீரமை மேலும் >>

தாதியர் சேவை முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்றைய தினம் (31) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

தாதியர் சேவையை சிறந்த முறையில், தரமானதாகவும், செயற்திறனுடனும் முன்னெடுத்துச் செல்வதில் சமகாலத்தில் பாத மேலும் >>

பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு.

பொருளாதார உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர். நாட்டின் பல பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாய பெண்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு பிரதமரை சந்தித்து அ மேலும் >>

UNFPA பிரதிநிதி பிரதமருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் Adeniyi அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். ஆண் ப மேலும் >>

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் பிரதமரை சந்தித்தார்

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

தூது மேலும் >>

ILO Country Derector meets with the Prime Minister

Prime Minister Engages in Discussions on Employment, Women’s Empowerment, and Social Dialogue with ILO Country Director.

The Prime Minister Dr. Harini Amarasuriya welcomed Ms. Joni Simpson, Country Director of the International Labour Organization (ILO), for a courtesy call at the Prime Minister’s Office. The meeting underscored the ongoing collaboration between Sri Lanka and the ILO, with a focus on advancing labor standards, women’s empowerment, and social dialogue.

Ms. Simpson expressed appreciation for the support extended by Sri Lanka’s Ministry of Labour, emphasizing potential areas for deepening partnership efforts. Key points of discussion included the critical need to review lab மேலும் >>

Italian Ambassador meets with the Prime Minister

His Excellency Damiano Francovigh, Ambassador of Italy to Sri Lanka, met with Prime Minister Dr. Harini Amarasuriya at the Prime Minister’s Office yesterday (30). The meeting reinforced the longstanding diplomatic relationship between Italy and Sri Lanka, with both parties discussing key areas for enhanced collaboration.

A primary focus of the meeting was on foreign employment opportunities in Italy, particularly the role of skilled migration. Prime Minister Amarasuriya underscored the importance of training Sri Lankan migrant workers through the Vocational Training Authority to support this demand. Both sides emphasized the role of supportive policies in attracting tourists and investors, recognizing their contribution மேலும் >>

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்ப மேலும் >>

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு.

இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இலங்கை ஓய்வுப்பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் உப செயலாளர் கொஸ்வத்தவினால் இன மேலும் >>