
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதே எமது நோக்கம். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அதற்கு, தொழிற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்.
தொழிற்கல்வியை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆகஸ்ட் 13 ஆம் தி மேலும் >>