பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் 2025 வெள்ளித்திரை விருது விழா

2025 வெள்ளித்திரை (Silver Screen) விருது விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜூன் 13ஆந் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1970-1975 ஆண்டுகளில் சுதேச சினிமாவுக்கு வளம் சேர்த்த கலைஞர்களை பாராட்டுவதே இந்த ஆண்டு விருது விழாவின் நோக்கமாகும் . முன்னணி நடிகை ஐரங்கனி  மேலும் >>

பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழாவில் பிரதமர் பங்கேற்பு...

சிரேஷ்ட பேராசிரியர் தேசமான்ய ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழா ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலைக்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க இந்த நாட்டி மேலும் >>

நமது நாட்டை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 13 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச  மேலும் >>

By activating Vocational Training as a Strategy, it can be eradicated the Poverty and Clean the Economic Crisis. - Prime Minister Dr. Harini Amarasuriya

The primary reason why inexperienced labor force refrain from enrolling in vocational training is the lack of appealing environment in the training institutions.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the low engagement of inexperienced labor force in vocational training is largely due to the unattractiveness of training institutions and emphasized the need to address and rectify this situation.

The Prime Minister made these remarks while participating in an awareness program held at the Orugodawatta Tech Institute which focused on the upcoming “Shrama Meheyuma” initiative, scheduled to be implemented islandwide on July 4, 2025, utilizing 311 national, district, and regional vocational training c மேலும் >>

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாகக் கருதி, வீதி விபத்துகளை தடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி, வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி, உயர் மேலும் >>

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூர் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் நேபாளத் தூதுவரை வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீ மேலும் >>

பிரான்ஸ் தூதுவர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ரெமி லம்பேர்ட் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதமர் அவர்கள் பிரெஞ்சு தூதுவர் திரு. ரெமி லம்பேர்ட்டை வரவேற்றதுடன், இலங்கைக்கும் ப மேலும் >>

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

EPIGS’25 - குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜூன் 11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

EPIGS’25 என்பது, கொழும்பை மையமாகக் கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியம் குறித்துக் கவனம் செலுத்தும் Factum ஆராய்ச்சி நிறுவனம், டெமா மேலும் >>

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (10) இரவு ஆரம்பமானது.

புனித தந்தம் அடங்கிய பேழை பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திஸ்ஸமஹாராம விஹாரையின் 125வது பெ மேலும் >>

பொசன் நோன்மதி தினச் செய்தி

பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அந்த மகத்தான நிகழ்வின் மகிமையையும்,  மேலும் >>

Venerable Mapalagama Buddhasiri Thero, Chief Incumbent of the Weherahena Rajamaha Vihara in Matara, Conferred the Title of Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka.

The veneration ceremony marking the conferral of the title of Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka to Venerable Mapalagama Buddhasiri Thero, the Chief Incumbent of the Weherahena Rajamaha Viharaya in Matara, was held today (08 June) at Ananda College, Colombo, with the participation of Prime Minister Dr. Harini Amarasuriya.

Addressing the event, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

We are pleased by the conferral of the Deputy Chief Sanghanayaka of Southern Sri Lanka to Venerable Mapalagama Buddhasiri Thero by the Kotte Sri Kalyani Samagri Dharma Maha Sangha Sabha of the Siyam Maha Nikaya.

At this moment, we recall with deep respect the guidance and counsel of venerable Maha S மேலும் >>

பிரதமர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.

அவர்கள் கொண்டாடும் இந்த ஹ மேலும் >>

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற அரச சேவைக்கென பிரதமர் அலுவலக உள்ளக விவகார பிரிவு ஸ்தாபிப்பு

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டPS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் (06) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவின் பிரதானியாக மேலதிக செய மேலும் >>

பிரதமருக்கும் JICA நிறுவனத்தின் புதிய தலைமைப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அபிவிருத்தி கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை பிரதிநிதி திரு. கென்ஜி குரோனுமாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜூன் 5 ஆ மேலும் >>

பிரதமரின் சுற்றாடல் தின செய்தி

எமது இலங்கை தேசமானது, ஒரு தனித்துவமான சமுத்திர வலயத்தால் சூழப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நதிகளைக் கொண்ட, தீவு முழுவதும் பரந்துகாணப்படும் தரமான மண் அடுக்குகள் மற்றும் வியத்தகு உயிர் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட ஒரு எழில்மிகு சுற்றாடல் முறைமையாகும்.

இந்த தனித்து மேலும் >>

இலங்கை பிரதமர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதி பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இன்று (ஜூன் 3) கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கா மேலும் >>

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயார்

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத மேலும் >>