அனர்த்த நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பணிகள் மிக முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன! - பிரதமர் ஹரிணி அமரசூரிய
அனர்த்த நிவாரணங்களுக்காக நன்கொடையாகக் கிடைத்த அனைத்து நிதியும்ம் திறைசேரியின் கீழ் பாதுகாப்பாக உள்ளது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை வழங்கும் பணிகள் மிகுந்த முன்னேற்றத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தே மேலும் >>















