
உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத மேலும் >>