அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின மேலும் >>

தொழில்நுட்பப் பயன்பாட்டின் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கல்விச் சீர்திருத்த உரையாடலுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்!

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  மேலும் >>

We are ready to discuss the Education Reform Concept Paper, but unnecessary updates on websites should be avoided. - Prime Minister Dr. Harini Amarasuriya

Steps will be taken to remove the controversial lesson in the Grade 6 English module

These modules have not been distributed to students

Prime Minister Dr. Harini Amarasuriya stated that they are open to engage in discussions on the Education Reform Concept Paper emphasizing that such dialogue should not be used to unnecessarily promote websites. She further noted that approval has been granted by the National Institute of Education (NIE) to remove the controversial lesson included in the Grade 6 English module.

The Prime Minister made these remarks while responding to a question raised by Opposition Leader Sajith Premadasa in Parliament today (07th of January).

Addressing further மேலும் >>

அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது

அவசரகாலச் சட்டமானது அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றதே தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல எனவும், பாதிக்கப்பட்ட  மேலும் >>

A Code of Guideline on Cyber Security introduced for Officials who Engaged in Curriculum and Textbook Development and Review.

A discussion was held on the 06th of January at Temple Trees under the patronage of Prime Minister Dr. Harini Amarasuriya with the Working Group on Online Safety, Digital Wellbeing, and Cyber Security of the Task Force on the Digitalisation of Education for Grades 6–13.

During the discussion, the Prime Minister instructed officials to develop a comprehensive code of guideline on Online Safety, Digital Wellbeing, and Cyber Security for officers involved in the preparation and review of curricula and school textbooks for students.

The meeting was attended by Secretary to the Prime Minister Pradeep Saputhanthri, Additional Secretary A.B.M. Ashraf, Chairman of the National Education Commission Professor Sarath An மேலும் >>

வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ரஜமகா விகாரையில் நிர்மாணிக்கப்படும் "சத்மஹால் சதஹம் மந்திரய" கட்டிடத்திற்கான மங்கள அடிக்கல் நாட்டும் விழா கௌரவப் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள "சத்மஹால் சதஹம் மந்திரய" தர்ம மாளிகைக்கான அடிக்கல் நாட்டும் புண்ணிய உற்சவம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் 2026 ஜனவரி 03 ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது.

து மேலும் >>

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகப் பணிகள் ஆரம்பம்!

நாம் ஆரம்பித்த பயணத்தை மேலும் பலப்படுத்தி, 2026ஆம் ஆண்டிலும் நம்பிக்கைக்குரிய மக்கள் சேவையை முன்னெடுப்போம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

2026 புத்தாண்டில் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பிரதமரின் மேலும் >>

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம்  மேலும் >>

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதர்பார்ப்பாகும்.
 மேலும் >>

பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடப் பிரதமர் பதுளைக்கு விஜயம்: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம்

நாட்டைத் தாக்கிய சூறாவளியினால் பதுளை மாவட்டப் பாடசாலைக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நேரில் ஆராய்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (டிசம்பர் 24) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் (தேசிய மேலும் >>

அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ​’டிட்வா​’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் சீரமைக்கவும், மண்ச மேலும் >>

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அனர்த்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு உறுதி

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இன்று (2025 டிசம்பர் 23) அலரி மாளிகையில் பிரதமர் கல மேலும் >>

அனர்த்தத்தால் சேதமடைந்த ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப நிலையம் இரண்டு நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் எண்ணக்கருவின் அடிப்படையில் பாடசாலை கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்தும் செயலணியும் OREL IT தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஹன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி மேலும் >>

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பது எமது அரசாங்கத்தின் கொள்கையல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றது

குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சுகபோகங்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வ மேலும் >>

இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் பிரதமரிடம் தெரிவிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மேலும் >>

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் யுனிசெப் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட தருணத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதம மேலும் >>

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று நாட்டிற்கும் மக்களுக்கும் நாம் உறுதியளிக்கிறோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வுக்காகவே பாடசாலைகள் திறக்கப்பட்டன. குடும்பத்தைத் தவிர, பாடசாலைகள்தான் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும், பிள்ளைகளின் உள ஆரோக்கியம் மற்று மேலும் >>