கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே எமது நோக்கம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வித்துறையில் மேலும் >>
















