2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையை முழுமையாக வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக மேலும் >>
















