சர்வதேச மகளிர் தினம் 2025: கூட்டு செயற்பாடுகளுக்கான முக்கிய தருணம்

இன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். இது நாம் ஒன்றுபடுவதற்கான தருணம் – அது வெறுமனே நாம் அடைந்துள்ள முன்னேற்றங்களை கொண்டாடுவதற்கானது மட்டுமானதல்ல. ஆனால் அது இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில மேலும் >>

A Free Environment Must Exist in the Country for Women Scientists to Take Lead, Contribute to Development, and Innovate - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that a free environment must exist in the country where women scientists can take leadership, contribute to development, and engage in innovation.

The prime Minister made these remarks while delivering the keynote speech at the Women Scientists’ Forum, organized by the faculty of Medicine, University Colombo collaborating with National Science Foundation (NSF) and Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) on March 07 in commemoration of International Women’s Day.

The main objective of this forum was to foster a discussion on gender equality in the field of science in Sri Lanka.

Prime Minister Dr. Harini Amarasuriya further st மேலும் >>

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அதுபற்றி உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும்

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநி மேலும் >>

கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற 44 ஆவது இளைஞர் விருது விழாவில் விருதுகளை வென்றவர்களை வாழ்த்தி உரையாற்றும்  மேலும் >>

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்குவோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்து கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

புதியதோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பண்பார்ந்த மாற்றத்தை எம்மிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், கூட்டுறவுத் துறையை நவீன உலகிற்கு ஏற மேலும் >>

දෙබත්ගම ශ්‍රී සෝමරතන තිස්ස නාහිමිපාණන් වෙත අමරපුර නිකායේ අනුනායක පදවිය වෙනුවෙන් සන්නස්පත්‍රය අගමැතිනිය අතින් පිරිණමයි

ශාස්ත්‍රවේදී දෙබත්ගම සෝමරතන තිස්ස නායක ස්වාමීන්වහන්සේ වෙත ශ්‍රි ඉන්දජෝති වංශාවලංකාර ශ්‍රී රතනජෝති වංශාවතංස ගෞරව නාමය සහිත ශ්‍රී ලංකා අමරපුර මහා නිකායේ මූලවංශික පාර්ශවයේ අනුනායක ධුරය සඳහා වන සන්නස් පත්‍රය පිරිණැමීම මාර්තු 02 දින පස්වරුවේ අරණායක දෙබත්ගම ශ්‍රී රතනජෝත්‍යාරාම ධර மேலும் >>

பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில மேலும் >>

பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030 பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்.

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமை மேலும் >>

அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பதவிகள், சிறப்புரிமைகளை வைத்து தாம் அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது

சிறப்புரிமையை தனிப்பட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு, கடந்த காலங்களில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர்

அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக் மேலும் >>

நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்கு வளவாளர் தொகுதியொன்றும் வினாத்தாள் வங்கியும் நிறுவப்படும்

பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வினாத்தாள் மேலும் >>

அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது, தற்போதைய அரசாங்கம் எத்தகைய சமுதாயத்தையும் நாட்டையும் உருவாக்க எதிர்பார்க்கிறது? இவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டில் இருக்க வேண்டிய பெறுமானங்கள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் முதலாவது வாக்கெடுப்பு இடம்பெற்ற இன்றைய தினம் (2025.02.25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்  மேலும் >>

විදේශ විනිමය උපයා ගැනීම සඳහා විකල්ප මාර්ග පිළිබඳව රජය අවධානය යොමු කරනවා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

විදේශ විනිමය උපයා ගැනීම සඳහා විකල්ප මාර්ග පිළිබඳව රජය අවධානය යොමු කරන බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

පාර්ලිමේන්තුවේදී මතු කළ ප්‍රශ්න වලට පිලිතුරු ලබා දෙමින් අග්‍රාමාත්‍යවරිය අද (24) පෙරවරුවේ මේ බව සදහන් ක⁣ළාය.

වැඩිදුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍යතුම மேலும் >>

අගමැතිනිය, අනුරාධපුර මහ නා හිමිවරුන් බැහැදැක ආශිර්වාද ලබා ගනී

අග්‍රාමාත්‍ය ධූරයට පත්වීමෙන් අනතුරුව පළමු වරට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ සංචාරයක නිරත වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය ඊයේ (23) අනුරාධපුර මහා නායක හිමිවරුන් සහ ශ්‍රී මහා බෝධිය හා රුවන්වැලි මහා සෑය වන්දනා කොට ආශිර්වාද ලබා ගත්තාය.

ප්‍රථමයෙන්ම අග්‍රාමාත්‍යවරිය නුවර කලාවි மேலும் >>

பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.தெற்கில் பிறந்து வளர்ந்து கொழும்பு நகரில் வாழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் மற்றும் அடமஸ்தானத்தின் மீது எனக்கு தனியான அன்பும் மரியாதையும் உண்டு. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேய அருகில் இருப்பதை விட எனது மனதிற்கு ஆறுதலை தரும் வேறெதுவும் இல்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி வளாகத்தில் உள்ள சன்னிபாத மண்டபத்தில் பெப்ரவரி 23ஆம் திகதி ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அடமஸ்தானாதிபதி சாகித்யசூரி கலா மேலும் >>

நாட்டில் இடம்பெற்ற ஒன்றை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேடுவதை கண்டிக்கின்றோம். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரச்சாரம் செய்துகொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை கண்டிப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அச்சத்தையும் ஏற்படுத்திக மேலும் >>

උතුරු මැද පළාතේ අධ්‍යාපනය නැංවීම සඳහා තීන්දු තීරණ රැසක්.

අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය සහ උතුරු මැද පළාතේ අධ්‍යාපන බලධාරීන් අතර පළාත් අධ්‍යාපන ක්ෂේත්‍රය සම්බන්ධ කච්ඡාවක් පෙබරවාරි 23 දින උතුරු මැද පළාත් සභා ශ්‍රවණාගාරායේ දී පැවැත්විණ.

උතුරුමැද පළාතේ පළමු වසරට ඇතුලත් වන දරු மேலும் >>

பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் க மேலும் >>

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும மேலும் >>