
கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும் மனிதநேயமிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மே மாதம் 16 ஆம் திகதி மாத்தறை ஊராபொல சிறி ரதனஜோதி பிரிவெனாவின் வஜ்ர ஜயந்தி (பவள விழா) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை மதிக்கும், சூழல் நேய மனப்பான்மையை வளர்க்கும், கல்வி அறிவைப் பெற்ற, ம மேலும் >>