
"இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்கிறது". - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
2024ம் ஆண்டிற்கான "பிரத்திபாபிஷேக" பெண் தொழில் முயற்சியாளர்;களுக்கான விருது விழா கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் ஜனவரி 7ம் திகதி இடம்பெற்றது. இலங்கை மகளிர் தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மேலும் >>