வர்த்தகங்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையா ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
வர்த்தகங்களை பாதுகாக்கவும், அவற்றை முன்னேற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெப்ரவரி 21 ஆம் திகதி தெஹிவளை ஈகிள் லேக்சைட் ஹோட்டலில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய மேலும் >>
















