மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்
நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உ மேலும் >>
















