மாலைதீவு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இலங்கை பிரதமருடன் சந்திப்பு.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நட மேலும் >>

The Director General of NCGG meets with Prime Minister Dr. Harini Amarasuriya.

Dr. Surendrakumar Bagde, Director General of the National Centre for Good Governance (NCGG) and Head of the Indian delegation, paid a courtesy call to Sri Lanka’s Prime Minister, Dr. Harini Amarasuriya, at the Sri Lankan Parliament on February 18, 2025.

The discussion centered on initiating a collaborative capacity-building programme for Sri Lankan civil servants, following the signing of a Memorandum of Understanding (MOU) between NCGG and the Sri Lanka Institute of Development Administration (SLIDA).

The meeting focused on enhancing the professional capabilities of Sri Lanka’s civil servants to ensure more effective, efficient, and citizen-centric public service delivery. Prime Minister Dr. Amara மேலும் >>

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் விசேட நிகழ்வு

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு பெப்ரவரி 18 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

 மேலும் >>

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை, ஆசிரியர் இடமாற்றங்கள் ஆசிரியர் இடமாற்றல் சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் - பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

ஆசிரியர் இடமாற்றங்கள் உத்தியோகபூர்வ ஆசிரியர் இடமாற்ற சபையினால் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும், அதில் அரசியல் செல்வாக்கிற்கு இடமில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித மேலும் >>

கல்விக்கு வரலாற்றில் அதிக தொகை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. · நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு. · முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேளை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. · முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது. · தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5000 ரூபாயிலிருந்து 10000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது. · பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5000 இலிருந்து ரூபா 7500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4000 இலிருந்து ரூபா 6500 ஆக அதிகரிக்கவும் 4600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது. · ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது. பிரதமர் ஊடகப் பிரிவு

 மேலும் >>

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது. - பிரதமர் ஹரிணி அமரசூரிய முல்லைத்தீவில் தெரிவிப்பு

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரிய மேலும் >>

Prime Minister Inspects German Industrial Training Institute in Kilinochchi.

Prime Minister Dr. Harini Amarasuriya visited the German Industrial Training Institute in Kilinochchi, which operates under the German Industrial Training Institute in Moratuwa, on the16th February.

The Prime Minister’s visit aimed to assess the challenges faced by vocational training institutions operating under the government’s education, higher education, and vocational education development program, which remains a key priority of the current administration.

During discussions with officials, attention was drawn to the existing challenges and areas requiring development at the German Industrial Training Institute in Kilinochchi. Topics covered included the courses offered, issues related to acad மேலும் >>

பெண்களின் பிரதிநிதித்துவம் 50% இருக்க வேண்டும், யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள். - பிரதமர் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு

நாங்கள் முன்வைக்கும் வரவுசெலவுத்திட்டம் ஏழைகளுக்கான வரவு செலவுத்திட்டம்

"எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரி மேலும் >>

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோருகின்றன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்கள் முன் செல்ல பயப்படும் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்க முயல்வது வேடிக்கையானது

பெப்ரவரி 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படப் போவது ஏழை மக்களை கருத்திற்கொண்ட வரவு செலவுத்திட்டமாகும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கு மேலும் >>

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை வழங்கியுள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

2024 பொதுத் தேர்தலில், உங்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எளிய நபர்களை தெரிவுசெய்திருக்கிரீர்கள்.

அரசாங்கம் உத்தரவாத விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் நெல்லுக்கு  மேலும் >>

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை 2023ஆம் ஆண் மேலும் >>

The Future of Children Depends on the Attitudes and Actions of Teachers. - Minister of Education, Higher Education, and Vocational Education & Prime Minister Dr. Harini Amarasuriya

The future of all children is determined by the attitudes and actions of teachers, and the teacher-student relationship must be of the highest quality, stated Prime Minister Dr. Harini Amarasuriya.

The Prime Minister made this statement this morning (15) while participating in the 25th anniversary celebration of the National College of Education in Kopai, Jaffna.

Prime Minister Dr. Harini Amarasuriya further elaborated on her views during the event:

A high-quality education system is essential to achieving our national aspirations and fostering a truly civilized and developed country. We have initiated the process of implementing qualitative reforms in the country’s education system.
 மேலும் >>

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது எமது பொறுப்பு

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அம மேலும் >>

கல்விக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படவில்லை - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்துவதும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்ச மேலும் >>

கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே எமது நோக்கம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வித் துறையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களின் மூலம் பிள்ளைகள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை உருவாக்குவதே எமது நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் கல்வித்துறையில் மேலும் >>

கட்டியெழுப்பப்படும் கதுருவெல மும்மொழி பாடசாலை பிரதமரின் கண்காணிப்புக்கு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலனறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று பெப்ர மேலும் >>

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக விழா” பிரதமரின் தலைமையில் ஆரம்பம்.

புத்தசாசன, மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் செயற்படும் ரவர் மண்டப நாடக மன்றம் 05வது தடவையாக ஏற்பாடு செய்த “எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு” ’டவர் நாடக விழா’ டவர் மண்டப மன்ற தலைவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் மருதானை டவர் மற்றும் எல்பின்ஸ்டன் நாடக மன்றத் மேலும் >>

හුණුපිටිය ගංගාරාම විහාරයේ 46 වන නවම් මහා පෙරහර අවසන්

කොළඹ හුණුපිටිය ගංගාරාම විහාරය 46 වැනි නවම් මහා පෙරහර ශ්‍යාමෝපාලි මහා නිකායේ මල්වතු පාර්ෂවයේ කොළඹ නවකෝරලයේ ප්‍රධාන සංඝ නායක පුජ්‍ය ආචාර්‍ය කිරින්දේ අස්සජි නායක ස්වාමීන් වහන්සේගේ සංවිධානත්වයෙන්, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියගේ සහභාගිත්වයෙන් (11) රාත්‍රී විථි සංචාරය කිරීම ආරම් மேலும் >>