
தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்கள் செயற்திறன்மிக்க பங்களிப்பினை வழங்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்களின் செயல்திறன்மிக்க பங்கினை வகிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் (29) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப மேலும் >>