
மோல்டா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் 25வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளன.
புதுடில்லி நகரிலுள்ள மோல்டா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான உயர்ஸ்தானிகர் Reuben Gauci அவர்கள் இன்று (27) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
2025ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 25வது ஆண்டு மேலும் >>