
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருக்கிடையிலான சந்திப்பு.
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர்Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர் Qi Zhenhong, இத மேலும் >>