
நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எதிர்பார்ப்பாகும்.
எமது நாட்டின் மிகவும் பெறுமதிவாய்ந்த வளம் மனித வளமாகும். கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த மனித வளத்தை வினைத்திறனாக பயன்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று கல்வி, உய மேலும் >>