51 ஆண்டுகளுக்குப் பின்னர் மாவட்ட புரத்தில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் கலந்து கொண்டார்
51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (11) காலை பங்கேற்றார்.
ஸ்கந்த குமாரரின் பாதம் பட்டதாக நம்பப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாண மக் மேலும் >>
















