இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று நாட்டிலிருந்து செல்லவுள்ள தூதுவர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 19 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பீ.எம் கொலன்னே, ந மேலும் >>
















