பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச்செல்லும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் 2025 ஆகஸ்ட் 11 ஆந் திகதி இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
உயர் ஸ்தானிகரின் பதவிக் காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது மேலும் >>
















