
கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற 44 ஆவது இளைஞர் விருது விழாவில் விருதுகளை வென்றவர்களை வாழ்த்தி உரையாற்றும் மேலும் >>