இரண்டாம் எலிசபெத் மகாராணியார் காலமானதையிட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் தனது இரங்கலைத் தெரிவித்த நிகழ்வு.