புத்தாண்டில் முதல் மரக்கன்று நடும் பிரதமர்...

விவசாயத் துறை அமைச்சு புத்தாண்டில் செயற்படுத்தும், ’நெகதட பெலயக்’ (சுபநேரத்தில் ஒரு மரக்கன்று) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2023.ஏப்ரல் 20ஆம் திகதி சுபவேலையில் நடுவதற்கான முதலாவது கன்று பிரதமர் திணேஷ் குணவர்தனவிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் 2023.04.04ஆந் திகதி வழங்கிவைக்கப்பட்ட போது.