அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருகின்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன
கொழும்பு, வோட்டர்ஸ் எட்ஜில் இன்று (2024.04.29) நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகளின் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் –
முதலில் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு அரசாங்கத்தின் சார்ப மேலும் >>